இஸ்ரேலின் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட கர்ப்பிணி ஒருவரின் வயிற்றில் இருந்து பெண் குழந்தை ஒன்று உயிருடன் எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பேராளிகளுக்கிடையிலான போரில் பொதுமக்கள் குழந்தைகள்…
Day: July 26, 2014
சீனாவில் உள்ள southeastern Zhejiang province என்ற பகுதியை சேர்ந்த Wenzhou என்ற நகரில் ஓடும் நதியில் உள்ள தண்ணீர் முழுவதும் திடீரென சிகப்பு நிறமாக மாறிவிட்டதால்…
ரட்சகன்’, ‘ஸ்டார்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரவீன்காந்தி. இவர் தற்போது ‘புலிபார்வை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ஈழப்போரின் போது பிரபாகரனின்…
நீதி அமைச்சரும், மு.காவின் தலைவருமான ரவூப் ஹக்கீமை அரசாங்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென்று பொது பலசேனவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அடிக்கடி அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறார்.…
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் மாசாயிபேட்டையில் பள்ளிக்கூட பஸ் மீது நாந்தேடு பயணிகள் ரயில் மோதியதில் 14 மாணவ-மாணவிகள், சாரதி என மொத்தம் 16 பேர் பலியானார்கள்.…
அன்று 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை. இறக்குவானை டெல்வின் பி பிரிவில் ஓர் ஏழைத் தாய் மகளைத் தேடிக்கொண்டிருந்தாள். அன்று முற்பகல் 11.30 மணியளவில் பக்கத்துத் தோட்டத்துக்குச்…
பொட்டம்மானும் புலிகளும் பிரபாகரனும் இல்லாமற் போனதில சந்தோசப்படுகிற ஆட்கள் ஆராயிருக்கும் எண்டு சொல்லுங்கோ பாப்பம். சந்தேகமேயில்லை. கூட்டமைப்புக்காரரர்தான். ஏனெண்டால், பொட்டம்மானும் பிரபாகரனும் புலிகளும் இருந்திருந்தால், இப்பவும் சம்மந்தன்…
“காஸா : இஸ்ரேலின் முள்ளிவாய்க்கால்” என்று ஏற்கனவே குறிப்பிட்டு எழுதி இருந்தேன். 2009 ம் ஆண்டு, வன்னியில் நடந்த அதே இறுதிப்போர், இன்று 2014 ம் ஆண்டு…
காரைநகரில் இரண்டு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்ட சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் உண்மையான குற்றவாளிகள் நிறுத்தப்படாது வேறு நபர்களே நிறுத்தப்பட்டுள்ளனர் என நேற்று சபையில் குற்றம்…
மதம் மாறியமைக்காக மரணதண்டனை விதிப்புக்குள்ளாகி பின்னர் விடுதலையான சூடானிய பெண்ணான மரியம் யஹியா இப்ராஹிம் இஷாக் பாப்பரசர் பிரான்சிஸை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார். சூடானிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில்…
1939ஆம் ஆண்டு முதல் 1944 ஆம் ஆண்டு வரை 5 வருடங்கள் இரண்டாம் உலக மகாயுத்தம் நிகழ்ந்தது. அதில் ஜேர்மனியும் இத்தாலியும் ஜப்பானும் இணைந்து இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும்…
அம்ஸ்டர்டாம் நகரின் ஷிபொல் விமான நிலையம். அங்கிருந்து மலேஷியா செல்வதற்குத் தயாரான பயணிகளில் கொர் பான் என்ற இளைஞரும் ஒருவர். பயணி கள் காத்திருக்கும் கட்டடத்தில் இருந்து…