Day: July 26, 2014

இஸ்ரேலின் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட கர்ப்பிணி ஒருவரின் வயிற்றில் இருந்து பெண் குழந்தை ஒன்று உயிருடன் எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பேராளிகளுக்கிடையிலான போரில் பொதுமக்கள் குழந்தைகள்…

சீனாவில் உள்ள southeastern Zhejiang province என்ற பகுதியை சேர்ந்த Wenzhou என்ற நகரில் ஓடும் நதியில் உள்ள தண்ணீர் முழுவதும் திடீரென சிகப்பு நிறமாக மாறிவிட்டதால்…

ரட்சகன்’, ‘ஸ்டார்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரவீன்காந்தி. இவர் தற்போது ‘புலிபார்வை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ஈழப்போரின் போது பிரபாகரனின்…

நீதி அமைச்­சரும்,  மு.காவின் தலை­வ­ரு­மான   ரவூப் ஹக்­கீமை அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளியேற்ற வேண்­டு­மென்று பொது பல­சே­னவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் அடிக்­கடி அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி வரு­கிறார்.…

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் மாசாயிபேட்டையில் பள்ளிக்கூட பஸ் மீது நாந்தேடு பயணிகள் ரயில் மோதியதில் 14 மாணவ-மாணவிகள், சாரதி என மொத்தம் 16 பேர் பலியானார்கள்.…

அன்று 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை. இறக்குவானை டெல்வின் பி பிரிவில் ஓர் ஏழைத் தாய் மகளைத் தேடிக்கொண்டிருந்தாள். அன்று முற்பகல் 11.30 மணியளவில் பக்கத்துத் தோட்டத்துக்குச்…

பொட்டம்மானும் புலிகளும் பிரபாகரனும் இல்லாமற் போனதில சந்தோசப்படுகிற ஆட்கள் ஆராயிருக்கும் எண்டு சொல்லுங்கோ பாப்பம். சந்தேகமேயில்லை. கூட்டமைப்புக்காரரர்தான். ஏனெண்டால், பொட்டம்மானும் பிரபாகரனும் புலிகளும் இருந்திருந்தால், இப்பவும் சம்மந்தன்…

“காஸா : இஸ்ரேலின் முள்ளிவாய்க்கால்” என்று ஏற்கனவே குறிப்பிட்டு எழுதி இருந்தேன். 2009 ம் ஆண்டு, வன்னியில் நடந்த அதே இறுதிப்போர், இன்று 2014 ம் ஆண்டு…

காரை­ந­கரில் இரண்டு சிறு­மிகள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­பட்ட சம்­பவம் தொடர்பில் இடம்­பெற்ற அடை­யாள அணி­வ­குப்பில் உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் நிறுத்­தப்­ப­டாது வேறு நபர்­களே நிறுத்­தப்­பட்­டுள்­ளனர் என நேற்று சபையில் குற்றம்…

மதம் மாறி­ய­மைக்­காக மரணதண்­டனை விதிப்­புக்­குள்­ளாகி பின்னர் விடு­தலையான சூடா­னிய பெண்­ணான மரியம் யஹியா இப்­ராஹிம் இஷாக் பாப்­ப­ரசர் பிரான்­சிஸை சந்­தித்து ஆசீர்­வாதம் பெற்­றுள்ளார். சூடா­னி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ர­கத்தில்…

1939ஆம் ஆண்டு முதல் 1944 ஆம் ஆண்டு வரை 5 வரு­டங்கள் இரண்டாம் உலக மகா­யுத்தம் நிகழ்ந்­தது. அதில் ஜேர்­ம­னியும் இத்­தா­லியும் ஜப்­பானும் இணைந்து இங்­கி­லாந்­துக்கும் பிரான்­ஸுக்கும்…

அம்ஸ்­டர்டாம்  நகரின் ஷிபொல் விமான நிலையம். அங்­கி­ருந்து மலே­ஷியா செல்­வ­தற்குத் தயா­ரான பய­ணி­களில் கொர் பான் என்ற இளை­ஞரும் ஒருவர். பய­ணி கள் காத்­தி­ருக்கும் கட்­ட­டத்தில் இருந்து…