Day: August 9, 2014

சிம்பு – ஆர்யா போன்ற நடிகர்கள் என்னுடன் நடித்த சக நடிகர்கள் அவ்வளவுதான். அவர்களுடன் இணைத்து என்னைப் பேசுவது வருத்தமாக உள்ளது, என்று நயன்தாரா தெரிவித்துள்ளார். நயன்தாரா…

ஈராக்கின் வடபகுதியில் இருக்கும் தீவிரவாதிகளின் இலக்கை நோக்கி வான் வழியே தாக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கையெழுத்திட்ட சிலமணி நேரத்தில் அமெரிக்காவிற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்…

பேர­றி­வாளன், முருகன், சாந்தன் ஆகி­யோ­ருக்கு தூக்குத் தண்­ட­னையை உறு­திப்­ப­டுத்த நரேந்­தி­ர­மோடி தலை­மை­யி­லான இந்­திய மத்­திய அரசு தீவி­ர­ம் காட்டி வரு­வ­தாக தமி­ழக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. முன்னாள்…

வட மாகாண முதல் அமைச்­சரும் பிரதம செய­லா­ளரும் புரிந்­து­ணர்­வுடன் ஒத்­து­ழை த்து செயற்­பட வேண்டும். வடமாகாண சபை யின் நல்­லாட்­சிக்கு அதன் பிர­தம செய­லாளர் ஒத்­து­ழைப்பு வழங்க…

யாழ்ப்­பாணம் காரை நகர் பகு­தியில் இரண்டு சிறு­மிகள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்ள சம்­பவம் ஆனது குடா­நாட்டில் பெண்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள ஆபத்தை பறை­சாற்­று­வ­தாக அமைந்­துள்­ளது. பால் குடி மற­வாத…

அரசியலமைப்புச் சட்டவிதிகளின்படி, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவை அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையின்…

வீட்டில் இருந்த கணனியில் மூத்த சகோதரிக்குச் சொந்தமான பேஸ்புக் கணக்கை தங்கை பார்வையிட்டதால் ஏற்பட்ட மோதலில் மூத்த சகோதரி தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடந்த…

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் விசா­ரணை செயற்­பா­டு­க­ளுடன் இலங்கை அர­சாங்கம் ஒத்­து­ழைக்கும் என்று நாங்கள் தொடர்ச்­சி­யாக நம்­பு­கின்றோம். எனினும் அவர்கள் ஒத்­து­ழைக்­கா­வி­டினும் ஐக்­கிய நாடு­களின் விசா­ரணை…

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளைப் பெறும் நடவடிக்கைகள் இன்று மன்னாரில் ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் 11ம் திகதி வரை மன்னாரின் மாந்தை மேற்கு, மன்னார், மடு ஆகிய மூன்று…

வேகமாகப் பரவி வரும் எபோலா நோய்த் தொற்றைத் தொடர்ந்து உலக சுகாதார அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளது உலக சுகாதார நிறுவனமான டபிள்யூ. ஹெச். ஓ. எபோலா…

திமுகவில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஒரு முடிவோடுதான் இருக்கிறார்கள் போல.. அடுத்த கூட இருக்கும் கட்சி பொதுக்குழுவில் ஸ்டாலினுக்காக உரத்து குரல் கொடுப்பதற்கான வியூகங்களை இப்போதே தொடங்கிவிட்டார்களாம்.. திமுகவில்…