உலகமே சிரிக்குது… விஜயகாந்தின் ‘நக்கல்’ பேச்சு-! . அம்மாவுக்கும், அ.தி.மு.கட்சி தொண்டர்களுக்கும் பயப்பிடாமல் துணிவான பேச்சு இது.. கேட்டுப்பாருங்கள். Actor Jeeva & Actress Thulasi Nair…
Day: October 8, 2014
தனது மனைவியின் தங்கையான யுவதி ஒருவருடன் வீட்டின் பின்பகுதியில் நின்று பாலியல்சில்மிசம் செய்து கொண்டிருந்த அத்தானை மதில் பாய்ந்து தாக்கிய இளைஞன் ஒருவா் அந்த அத்தானாலும் மனைவியின்…
அம்மாவின் ராசிப்படி அம்மா அக்ரஹாரா சிறையில் இருப்பதுதான் நலமாம். விடுதலைப் புலிகளிடமிருந்தும், தமிழக மக்களிடமிருந்தும் (மடமைகள்) சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க கூடிய இடமாக அம்மாவுக்கு அக்ரஹாரா…
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு, அவரது உடலில் 140 கிலோகிராம் எடை கொண்ட சங்கிலி கட்டப்பட்டு கடலில் வீசப்பட்டதாக அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) அதிகாரி…
தமிழ்த்தேசிய கூட்டமைப்பை தனியொரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில்லை. அது நடைமுறையில் சாத்தியமில்லை என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா லண்டனுக்குச் சென்றிருந்த நேரம் அங்கு…
மாங்குளத்தில் 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை காப்பற்றிய இரண்டு இராணுவத்தினருக்கு பாராட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பாராட்டுப் பரிசு வழங்கும் நிகழ்வு…
நியூயார்க்: மரணித்தாலும் உன் நினைவுகளால் உயிர்பிழைப்பேன் என்று கவிஞர்கள் கூறுவார்கள். ஆனால் அது உண்மைதான் போலிருக்கிறது. மனிதனின் மரணத்துக்கு பிறகு 3 நிமிடங்கள் அவனது நினைவுகள் இருக்கும்…
கல்பாக்கம் அணு மின் நிலையப் பாதுகாப்புப் பணியில் இருக்கும் வீரர் சுட்டதில் 3 பேர் பலி சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் கல்பாக்கம் அணுமின்…
கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் பெண்ணொருவர் கண்டியில் உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை, மொரவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயது பெண்ணே இவ்வாறு உயிரழந்துள்ளார். இது தொடர்பில்…
“ஒரு தமிழன் முதலமைச்சர் ஆக வந்தால், தமிழ் நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடுமென்று” சொன்னார்கள். இப்போது ஒரு தமிழர் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். அதற்காக மகிழ்ச்சி…
மீண்டும் ஒருமுறை தமிழகத்தின் முதல்வராகும் வாய்ப்பு ஓ.பி.எஸ். என்றழைக்கப்படும் ஓ. பன்னீர் செல்வத்துக்குக் கிடைத்துள்ளது. ஏற்கனவே ஒருமுறை முதல்வராக பணியாற்றும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்திருந்தது. இது இரண்டாவது…
´சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை’ என்று ஹரியாணா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசியதின் மூலம் ஜெயலலிதாவை நேரடியாக எதிர்க்க மோடி முடிவு செய்துவிட்டார் என்றே…