Day: December 4, 2014

ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து இலங்கை அர­சி­யலில் மின்­னாமல் முழங்­காமல் பல சம்­ப­வங்கள் நடந்து வரு­கின்­றன. மூலவிளைவுகள், பக்க விளை­வுகள் என்று குறிப்­பி­டு­வது போல் மாகாண சபை…

இனப்படுகொலை பிரேரணை ஏற்றுக் கொள்ளப்படாததால் கோபமுற்ற வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்கி வீசினார். வடமாகாண சபையின் 20 ஆவது அமர்வு கைதடியில் உள்ள வடமாகாண…

தமிழீழ விடுதலைப் புலிகளின், திருகோணமலை புலனாய்வு பிரிவின் தலைவரான நெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என்பவரை அரச புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். ஐந்து வருடங்களுக்கு பின்னர்,…

கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு பூனாகலை தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் உணவு மற்றும் அடிப்படை  வசதிகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதில் கைவிடப்பட்ட நிலையில் கடவுளுக்கு…

தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புற்றீசல் போல் படையெடுத்துவரும் இனந்தெரியாத நிறுவனங்களால் வடபகுதியில் பல நுாற்றுக்கணக்கான பெண்கள் தம்மை இழந்தும் இளைஞா்கள் பணத்தை இழந்தும் நடுத்தெருவில் நிற்கும்…

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பள்ளி மாணவி புனிதா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி சுப்பையாவிற்கு ஆயுள்தண்டனையுடன் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்த தூத்துக்குடி…

வடக்கில் இருந்து, நான்கு தொடருந்துகளில் 1960 தமிழ்மக்களை அலரி மாளிகைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் தமிழீழ வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்ட…

பிரேமதாஸ அரசிலிருந்து லலித் அத்துலத்முதலியும் காமினி திஸாநாயகவும் பிரிந்து அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்த காலம் அது. ஒரு நண்பரைச் சந்திக்கவென கொழும்பு வெள்ளவத்தைக்குச் சென்றிருந்தேன்.…

நம்மில் பலரும் மாதவிடாய் காலத்தில் இருக்கும் போது வீட்டிலுள்ள பூஜை அறைக்குள் நுழைந்ததற்கு கண்டிப்பாக ஒரு முறையாவது நம் அம்மாவிடம் திட்டு வாங்கியிருப்போம். இந்து மத மரபுகளின்…

கென்யாவின் வடக்கு நகரான மன்டேராவிற்கு அருகில் 36 கல்லுடைக்கும் தொழிலாளர்களை அல்-ஷாப் ( Al-Shabab) ஆயுததாரிகள் கொன்றுள்ளனர். சோமாலியாவை மையமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய ஆயுதக் குழுவான…