Day: January 9, 2015

அரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர் சுல்தான் சிங். ஒரு நாள் அவரது குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது குரங்கு ஒன்று வந்தது. நீண்ட…

இலங்கை சோஷலிச குடியரசின் ஏழாவது ஜனாதிபதியாக மைத்திரிபாலசிறிசேன இன்று பதவிப்பிரமாண நிகழ்வில் பாராளுமன்ற  உறுப்பினர்கள், சபாநாயகர்,பிரதி சபாநாயகர், ஆயிரக்கணக்கான மக்களும்  கலந்துகொண்டிருந்தனர். இதில் பொது எதிரணியின் அனைத்து…

பாரிஸில் ஷார்லி எப்தோ சஞ்சிகையின் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு ஆயுததாரிகளும் பிரான்சின் வடமத்திய பிராந்தியத்தில்  சுட்டுக்கொல்லப்பட்ட  சந்தர்ப்பத்தில், கிழக்கு பாரிஸிலும் வென்சென் பகுதியில் உள்ள…

இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பிரியாவிடையில் கலந்துவிட்டு விடைபெறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள மைத்ரி பால சிறிசேன இன்று தேர்தல் திணைக்களத்தில்…

பாரீஸ்: பிரான்சில் பத்திரிக்கையாளர்கள் 12 பேரை கொன்ற கொலையாளிகளை போலிஸ் சுற்றிவளைத்துள்ளது. பாரீஸ் நகரின் வடகிழக்கு பகுதியில் உள்ள சிற்றூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தனர். நெடுஞ்சாலையில் போலீஸ விரட்டிச்…

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலைப் படைத் தாக்குதல்களில் இருந்து 2 முறை உயிர்தப்பியவர் மைத்ரிபால சிறிசேன. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது…

மைத்திரிபாலவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது. தமது ஆலோசனைக்கு அமைய மைத்திரிபால சிறிசேனவுக்கு…

ஜனாதிபதி தேர்தல் பெறுபேறு வெளியான இரண்டு நாட்களுக்குள் தன்னுடைய அந்தரங்க உறுப்பின் ஒருபகுதியை அறுத்துவீசப்போவதாக பெண்ணொருவர் தன்னை அச்சுறுத்தியதாக தலாவ பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர…

சிறிலங்காவின் புதிய அதிபராக, புதிய ஜனநாயக முன்னணியின் சின்னத்தின் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் தேர்தல்கள் ஆணையாளர். சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த…

மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைதியான வழியில் புதிய ஜனாதிபதியிடம் கையளிப்பார் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. ஜனாதிபதியின் அதிகாரபூர்வமான இல்லத்திலிருந்தும் அவர்…

1.தேர்தல் முடிவுகளை  பார்வையிட  இங்கே அழுத்தவும் 2. தேர்தல் முடிவுகளை  பார்வையிட  இங்கே அழுத்தவும் மஹிந்த ராஜபக்ஷ-   16,116 மைத்திரிபால சிறிசேன- 13,879 – See…

உடலுறவில் பெண்களை முழுமையாக திருப்திப்படுத்துபவர்கள் 100 க்கு 8% சதவீதம் தான் என்ற அதிர்ச்சி சமீபத்தில் பிரிட்டனிலிருந்து வெளிவரும் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. காரணம்?????…. உடலுறவில் ஆண்கள்…

புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசிதரூர், சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.…