Day: January 16, 2015

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் விநோத, சித்திர பட்டம் விடும் போட்டி வல்வெட்டித்துறை மடத்தடி உதயசூரியன் கடற்கரையில் புதன்கிழமை (15) இடம்பெற்றது. இந்தப் பட்டம்…

இராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைத் தொடர்வதற்காக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அதிபர் தேர்தலுக்கு முன்று நாட்களுக்கு முன்னதாக, 2000 சிறிலங்கா படையினரை கொழும்புக்கு நகர்த்தியதாக தகவல் வெளியிட்டுள்ளார்,…

ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனர். இங்கு, ஊடகவியலாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். ஐ.தே.க…

இலங்கையின் வடக்கு பகுதிக்குச் செல்லும் வெளிநாட்டவர்களுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர் வடக்கு செல்வதற்கு முன்னைய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால…

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஏழு நாட்கள் நகர்ந்துவிட்டன. இந்த மாற்றத்தினூடாக மலர்ந்துள்ள புதிய ஆட்சியில் ஒருபுறம் நூறு நாள் வேலைத்திட்டத்தை செயற்படுத்தவும் தேர்தல் கால வாக்குறுதிகளைக் காப்பாற்றவுமென…

சீனாவில் மகளை நிர்வாணமாக வைத்து ஓவியம் வரைந்த தந்தையின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த லீ ஜூவாங்பிங் என்ற ஓவியர் ஆயில் பெயிண்டிங்கில் மிகவும்…

சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு – நயன்தாரா சேர்ந்து நடித்துள்ள இது நம்ம ஆளு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நிஜ வாழ்க்கையில் காதலர்களாக இருந்து, பின்னர் பிரிந்த…

வடமராட்சி பகுதியில் 11 வயது சிறுமியை கற்பிணியாக்கியமை தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். வடமராட்சி நெல்லியடியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை…

ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கையளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்துவைப்பதுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை அடங்கலாக சகல தமிழ் அரசியல்…

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த தபால் ரயிலில் வந்த மூவருக்கு மயக்கமருந்து கலந்த ரொட்டியைக் கொடுத்து அவர்களிடமிருந்த பணம், நகை என்பன அபகரிக்கப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை…

“ஐந்து பேர் கொண்ட செயற்குழுவே 1980 இன்முற்பகுதி வரை புலிகளது தலைமையாக இருந்தது.அந்த செயற்குழுவின் தலைவராக உமா மகேஸ்வரன் இருந்தார். இராணுவத் தளபதியாகவும் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.…

சாதாரணமாக சாதுவாகத் தோன்றும் நீர்யானை. திடீரென ஆக்ரோஷமாக மாறக்கூடியது. ஸாம்பியாவில் நீர்யானை ஒன்று நீரிலிருந்து திடீரென்று மேலெழும்பி படகு ஒன்றை விரட்டும் காட்சி.

சார்லி ஹெப்டோ அலுவலகங்கள் மீதான தாக்குதலுக்குப் பின்னர் ஜனவரி11இல் பாரீஸ் அணிவகுப்பில் தலைமை வகித்து நடத்தியதாக கூறப்படும் “உலக தலைவர்கள்”, உண்மையில் அவர்கள் புகைப்படமெடுப்பதற்காகவே நன்கு தயார்செய்யப்பட்டு…