Day: January 17, 2015

பெண்கள் தங்கள் அழகை பாதுகாப்பதில் அதிக நேரத்தை செலவிடுவர். ஆனால் அதே பெண்கள் திருமணம் ஆன பின்பு அதிக சதை போட்டு குண்டாகி விடுவார்கள். குழந்தை பிறந்த…

தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இச்சபையின் முதல் கூட்டம் நேற்று முன் தினம் ஜனாதிபதி செய லகத்தில்…

நாட்டில் இடம்பெற்ற மிகமுக்கியமான கொலைகள், வெள்ளை வான் கடத்தல்கள் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும்…

மாற்றம் என்ற சொல்­லைத்­த­விர ஏனைய அனைத்­துமே மாறக்­கூ­டி­யது என்­பது உலக நியதி. இலங்­கையின் ஆட்­சி­யிலும் இது விதி விலக்­கல்ல. கடந்த ஆண்டின் இறு­தியில் இலங்­கையில் ஏற்­பட்ட அர­சியல்…

அகர்தலா: திரிபுராவில் 10 வயது குழந்தையை உயிரோடு மண்ணில் புதைத்த தந்தையை போலீசார் கைது செய்தனர். திரிபுரா மாநிலத்தில் உள்ள ஒரு  கிராமத்தை சேர்ந்தவர் அபுல்  உசைன்.…

பாரிஸ் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதலை நடத்தியவர்கள் பற்றிய சந்தேகங்கள் இன்னும் ஓயவில்லை. தாக்குதல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், பிரெஞ்சு ஜனாதிபதி ஹோலந்த், ரஷ்யாவுக்கு எதிரான…

“யாதும் ஊரே யாவரும் கேளீர் “என்று அனைவரையும் சொந்தமாக பந்தமாக பார்ப்பது தானே நம் தமிழர் பண்பாடு. அதை மெய்ப்பிக்கும் வகையில் மதுரை திருவேடகத்தில், சுமார் ஐம்பதுக்கு…

மகிந்த ராஜபக்ஷ அரசில் இருந்த 20 அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் 8000 கோடி ரூபா மோசடி செய்திருப்பதற்கான ஆவணங்களும் சாட்சியங்களும் கிடைத்திருப்பதால் அவர்கள் தொடர்பில் அடுத்த…