வடக்கில் இருந்து இராணுவத்தையும் முகாம்களையும் அகற்ற மாட்டோம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறியிருப்பதை தமிழ் மக்களை இன்னுமொரு அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்கான வேலைத்திட்டமாகவே பார்ப்பதாக தமிழ்த் தேசிய…
Day: February 12, 2015
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில், சிரியாவை பூர்வகுடியாக கொண்ட மூன்று அமெரிக்க முசுலீம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 23 வயது தே ஷாடி பராகத், அவரது மனைவி யூசர்…
காதலர் தினத்தை முன்னிட்டு பிரசுரமாகும் நிஜக்காதல் கதையிது. கடந்த வாரம் கல்யாணம் செய்து கொண்ட இந்த காதல் கதையின் நாயகன் பிறைமதி ஒரு இந்து என்பதும் நாயகி…
தென் கொரியாவின் இன்சோ விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பாலம் ஒன்றில் சுமார் 100 கார் வண்டிகள் ஒன்றோடொன்று நொறுங்குண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த…
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட சுமார் 1,000 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காகவே இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான…
மும்பை: இந்தி நடிகை சோனம் கபூர் தனது வைர நெக்லஸைக் காணவில்லை என மும்பைப் போலீசில் புகார் அளித்துள்ளார். பிரபல இந்தி நடிகை சோனம் கபூர். இவர்…
இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு யூடியூப்பில் இந்த வீடியோதான் கலக்கிக்கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். ஈந்த வீடியோவை நீங்கள் பார்த்தாலும் வியந்து போய் அப்படியே உங்கள் நண்பர்களுக்கு ஃபேஸ்புக்கிலோ, வாட்ஸ்…
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வன்முறைகள் எதுவும் நிகழாத வகையில் பாதுகாப்பிற்காக பத்து கம்பெனி துணை ராணுவப்படையை வரவழைத்துள்ளது தேர்தல் ஆணையம். ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக தகராறுகள் அரங்கேறிக்கொண்டுதான்…
கடந்த அரசாங்க ஆட்சியில் இடம் பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக சாட்சியுடன் மேலும் பல தகவல்களை வெளிபடுத்த ஆயத்தமாகவுள்ளதாக நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும்…
அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் குடும்பத்துடன் கொல்லப் போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். சமீபத்தில் நியூஸ்வீக் பத்திரிக்கையின் டுவிட்டர் தளத்திற்குள் ஹேக் செய்து ஊடுருவியது ஐ.எஸ்.ஐ.எஸ்.…