எனது 35 வருடகால அரசியல் வரலாற்றில் நான் கண்ட மக்கள் தலைவன் என்றால் அது ஈரோஸ் இயக்கத்தின் தலைவன் பாலகுமாரேயாகும். நாங்கள் முகாமிலே இருந்த வேலையில்…
Day: February 24, 2015
மகிந்தவின் 2 புதல்வர்கள் ரக்பி விளையாடுவார்கள் என்று அறிந்திருப்பீர்கள். ஆனால் இவர்களுக்கு அதனைப் பழக்கியதே மகிந்த ராஜபக்ஷ தான் என்று கூறப்படுகிறது. புதல்வர்கள் இளவயதாக இருக்கும்போது ரக்பி…
5 வயதுடைய சிறுவர்கள் உள்ளடங்கலான சிறார்கள் இராணுவ பயிற்சி முகாமொன்றில் பயிற்சி பெறுவதை வெளிப்படுத்தும் புதிய வீடியோ காட்சியொன்றை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். சிரிய ரக்கா நகரிலுள்ள…
ISIS is preparing military plans to declare an Islamic emirate in Lebanon very soon to serve as a geographical extension…
மைசூர் மன்னர் ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா உடையார் கடந்த 2013-ம் ஆண்டு காலமானார். அவருக்கு நேரடி ஆண் வாரிசு யாரும் இல்லாததால் பல மாத காலமாக மைசூர்…
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வேண்டுதலொன்றை நிறைவேற்றுவதற்காக கதிர்காமம் ஆலயத்திற்கு திரிசூலமொன்றை காணிக்கையாகச் செலுத்தியுள்ளார். நேற்று திங்கட்கிழமை காலை 8.10 மணியளவில் கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு சென்றுள்ள…
பொதுத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசாங்கத்தை அமைத்துச் செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இணக்கப்பாடொன்றை எட்டியுள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தை முழுமையாக வெற்றிபெறச் செய்யும் வகையில் இந்த தேசிய…
ஐ.நா விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிட வலியுறுத்தியும், படையினரின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரியும், யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் பெரியளவிலான அமைதிப் பேரணி…
“பிறந்து 30 வருஷமாயிடுச்சு. சினிமாவில் நுழைஞ்சப்ப நிறைய பண்ணனும்னு ஆசை இருந்தது. இப்போ எதுக்காகப் பொறந்தோம்னு ஒரு ஆன்மிகத் தேடல்தான் மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு. மனசுக்குள்ள ஒரு…