Day: March 2, 2015

இரும்புக்கம்பியால் பாடசாலை செல்லும் இருசிறுவர்கள் அவர்களைப் பெற்றெடுத்த சொந்தப் பெற்றோரால் துடிக்கத்துடிக்கச் சூடுவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தாய்மார்களே இவ்விதம் கதறக்கதற சூடுவைத்தவர்களாவர். நேற்று வெள்ளிக்கிழமை நண்பகலளவில் மனிதஅபிவிருத்திதான உதவி…

காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருமாறு கோரி திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (03) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் தமிழ் மக்களுக்குள்ளும் நாளுக்கு நாள் குழப்பங்கள் அதிகரித்தவாறு இருக்கின்றன. ஒரு புறம் கூட்டமைப்பின் தலைவர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக்…

உத்தரகாண்ட்:  ஆமிர் கான், ஷாருக் கான், சல்மான் கான் ஆகியோர் நடித்த திரைப்படங்களை இந்துக்கள் பார்க்கக் கூடாது என பா.ஜ.க.வை சேர்ந்த பெண் சாமியார் சாத்வி ப்ராச்சி  பேசியிருப்பதற்கு…

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெற்ற வாய்தர்க்கம் ஒன்றின்போது, வீடற்ற நபரொருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. லொஸ்…

திருமணம் சொக்கத்தில் நிச்சயக்கப்படுவதை விட ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்றே சொல்லலாம். திருமணம் என்ற பெயரில் நடக்கும் மோசடிகள் இன்று பலவிதம். முன்பெல்லாம் கோயில் விழா, திருமண நிகழ்ச்சி…

இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மனித உரிமை மீறல் சர்வதேச விசாரணை அறிக்கையை ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்பிக்காது எந்த சந்தர்ப்பத்திலும் நழுவ விடப்பட மாட்டாதென…

அஜீத்தின் மனைவி ஷாலினி இன்று அதிகாலை ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அஜீத், ஷாலினி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகள் உள்ளார்.…