Day: March 3, 2015

கடற்புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் முருகேசு பகீரதி என்ற 41 வயது பெண்ணொருவரும் அவரது 8 வயதான மகளையும் கட்டுநாயக்க சர்வதேச…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரக்கு விமானம், அதற்கான கொடுப்பனவுகளை செலுத்தவில்லை என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம்…

யாழில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர் ஒருவரின் கடையில் வேலைசெய்து வரும் 32 வயதான பெண், திடீரென தனக்கு வயிற்றில் கட்டி ஏற்பட்டுள்ளது என்று கூறி விடுமுறை…

திட்டமிடப்பட்ட மாயை சம்பந்தனின் தலைமைக்கு எதிரான கிளர்ச்சி மற்றும் சுமந்திரன் மீது காட்டப்படும் கடும் வெறுப்பு என்பன மற்றொரு திட்டமிட்ட மாயை ஆகும். தமிழ் நெற், புலிகள்…

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள ‘மகுள் மதுவ’யில் ஏற்றப்பட்டு இருந்த இலங்கையின் தேசியக் கொடியை கீழிறக்கி அங்கு (படத்தில் உள்ள : சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவ அடையாளங்களை…

சென்னை: இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களை எண்ணத் தொடங்கினால் உங்களுக்கு ஒரு நாள் போதாது. இந்த பட்டியலில் தொழிலதிபர்கள், திரைப்படத் துறையினர்களை தொடர்ந்து அதிகளவில் கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.இன்றளவில்…

இந்தியாவில் ஆன்மீக அமைப்பு மற்றும் ஆசிரமத்தை நடத்தி வரும் குர்மீத் ராம் ரஹிம் சிங் எனும் சாமியார் தனது சீடர்கள் 400 பேரின் விதைகளை அகற்றி ஆண்மை…

ஒரு மரங்கொத்தியின் முதுகில் மரநாய் ஒன்று பயணம் செய்யும் காட்சியை அமெச்சூர் புகைப்படக் கலைஞர் ஒருவர் படமெடுத்துள்ளார். (மரங்கொத்தியின் முதுகில் மரநாய் பயணம் செய்யும் இந்த அபூர்வ…

உலகின் மிகவும் செலவுமிக்க நகரமாக சிங்கப்பூரே தொடர்ந்து உள்ளது என்று ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. எகனாமிஸ்ட் இண்டலெஜின்ஸ் யூனிட் எனும் அமைப்பு நடத்திய அந்த ஆய்வில் கடந்த…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு கிழக்கு மாகாண அரசாங்கத்தில் இணைந்து கொண்டதையடுத்து, கிழக்கு மாகாண அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு…