Day: April 11, 2015

வடக்கில் ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிக் கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் இரண் டாவது கட்டமாக வலி.வடக்கில் இரா­ணுவ வசம் இருந்த பொதுமக்­களின் காணி­களில் மேலும் 570 ஏக்கர்…

தனது பிறந்த நாளுக்கு முன்தினம் கழுத்தறுபட்டு சிறுவன் உயிரிழந்தமை வவுனியா மக்களை அதிர்ச்சியிலும்,சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. பாடசலை முடித்து வீடு திரும்பிய சஞ்சய், மர்மமான முறையில் வீட்டின் பின்புறமாக…

இருபது அப்பாவி உயிர்கள் நரவேட்டையாடப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் படுபயங்கரமான கடத்தல்காரர்கள் என்று சித்தரிக்கின்றது ஆந்திர போலீசு. செம்மரம் படுகொலை ஆந்திரப் போலீசின் கதையில் வரும் பயங்கர ஆயுதம்,…