சென்னை: நாயகர்களுடன் இணைத்து வரும் கிசுகிசுக்களை படத்துக்கான விளம்பரம் என நினைத்து, தன் வேலையை மட்டுமே காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகை பிரியா ஆனந்த். கடந்த 2009ம் ஆண்டு…
Day: April 21, 2015
மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை ஒரு வார காலம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்கு புலம்பெயர் தமிழர்களையும், தாய்த் தமிழர்களையும் முன்வருமாறு வட மாகாண சபை உறுப்பினர்…
இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கும், வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் ‘பனிப்போர்’ ஒன்று நிலவி வருவதாக ஊடகங்கள் சிலாகித்து வருகின்றன. இந்தப் பிரச்சினை வடக்கிலிருந்து…
பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்ரிக் போத்தல்கள் மூலம் படகு ஒன்றை நிர்மாணித்துள்ளனர். காஸா பிராந்தியமானது 2006 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலினால்…
வங்கதேச வீரர் ரூபெல் ஹொசைனுடன் இணைந்திருந்த படத்தை இணையதளத்தில் வெளியிடப் போவதாக கூறி ரூபெல் ஹோசைன் மிரட்டுவதாக அவர் மீது வங்கதேச நடிகை நஷ்னின் அக்தர்…
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருக்கும் வட மாகாணசபை இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்துள்ளதாகவும், அது சம்பந்தமாக சர்வதேச சமூகம் தகுந்த விசாரணை நடாத்தி…
பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் ஓட்டுனரை நம்பித்தான் செல்கிறார்கள். ஆனால் அந்த ஓட்டுனரே போதையில் பேருந்து ஓட்டினால் பயணிகளின் மனநிலை எப்படி இருக்கும், அவர்களின் ஆவேசம் எப்படி எப்படி…
விழுப்புரம் பகுதியில் பிரபல ரவுடியாக இருந்த பத்தர் செல்வம் மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம் நிலவுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே நீண்ட…
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ இன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை வரவேற்பதற்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் விமான நிலையத்துக்கு…
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் 2ஆவது பெரிய நகரம் பார்சிலோனா அங்குள்ள ஒரு பாடசாலையின் வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருந்த போது ஆசிரியர் வகுப்பிற்கு வந்தார். அப்போது 13 வயது…