சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய 23 மணிநேரப் போராட்டத்தின் போது, நடந்த சம்பவங்களை, சிலோன் ருடே நாளிதழில், பிரசாத் மஞ்சு எழுதியுள்ள கட்டுரையில்…
Day: April 25, 2015
யாழ்அல்லைப்பிட்டியில் கடந்த 20.01.14 அன்று நித்தியா அம்முக்குட்டி என்ற பல்கலைக்கழக மாணவி தற் கொலை செய்து கொண்டது யாவரும் அறிந்தது. இத்தற் கொலைக்கு காரணமானவர் எனச் சந்தேகிக்கப்படும்…
ஒவ்வொரு நாளும் உலகை அதிரவைத்துக்கொண்டிருக்கும், ஈராக்கையும் சிரியாவையும் பதறவைத்துக்கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஸின் தலைவராக இருந்த அல்–பக்தாதி குண்டுத்தாக்குதலில் காயமடைந்துவிட்டாராம். ஐ.எஸ். அமைப்பின் தலைவர், அமெரிக்காவின் வான் தாக்குதலில் காயமடைந்ததாக…
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பாட்டி சாராஹ் உமர் தனது உம்ராஹ் கடமையை நிறைவேற்ற மக்கா வந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சாரா தனது மகன் சயீத்…
உலகில் பல அழகான வசிப்பிடங்கள் இருப்பதை அறிந்திருப்பீர்கள். எம் நாட்டின் மலையகத்தைப் போன்று பார்வைக்கு அழகாகத் தோன்றும் அவை, ஆபத்தானவையும் கூட. அழகான, ஆபத்தான இடங்களையும் மனிதர்கள்…
அம்மா என்றால் அத்தனை பேருக்கும் உயிர்தான். ஆனால், அந்த உயிரை குழந்தைகளாக இருந்த போது நாம் எப்படி அடையாளம் கண்டோம்?. அவளைத் தொட்டு உணரும் ஸ்பரிசத்தால் தானே!!,…
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாடசாலையில், மாணவி ஒருவரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து அவரின் தாய் பள்ளி நிர்வாக இயக்குனரைத் தாக்கியுள்ளார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில்…
15 வருடங்களுக்கு முன்பு 22 ஏப்ரல்,2000 ல் மூலோபாயமிக்க ஆனையிறவு முகாம் ஒரு தீர்க்கமான போரில் இராணுவத்தின் நீடித்த எதிர்ப்பின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் (எல்.ரீ.ரீ.ஈ)…
“லிவிங் டூ கெதர்” (living together) இது காதல் திருமணமும் அல்ல, நிச்சயித்த திருமணமும் அல்ல. இரு மனம் ஒத்துபோகும் வரை சேர்ந்து வாழ்வது, வாழ்க்கை கசக்க…