Day: April 27, 2015

காதல் எப்போது வரும் என்று சொல்லவே முடியாது. அதுமட்டுமல்லாமல் அந்த காதலானது எதனால் வந்தது என்று காரணம் கேட்டால், அதற்கும் பதில் சொல்ல முடியாது.ஏனெனில் எந்த ஒரு…

கேரள சட்டமன்ற நிகழ்ச்சிக்கு குடிபோதையில் வந்த ஊர்வசி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் வாக்கு வாதம் செய்யும் வீடியோ சமூக வலைத் தளங்களில் மிகவும் பரபரப்பாக உலா வருகிறது. திருவனந்தபுரத்தில்…

சுவிட்சர்லாந்தில் அபாயகரமான அமிலங்கள் மற்றும் ரசாயனங்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதால், பயணிகள் ரயில் சேவை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. சுவிஸின் Vaud மாகாணத்தில் உள்ள…

மாங்குளம், இரணைமடு பிரதேசத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ரயிலுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில்…

நோர்வூட் – அயரபி தோட்ட பகுதியில் குளவித்தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மரத்திலிருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து இவரை தாக்கியுள்ளது. சம்பவத்தில்…

நடிகை திரிஷா– படஅதிபர் வருண்மணியன் திருமணம் இரத்தாகி விட்டதாகவும் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திரிஷா தமிழ், தெலுங்கு பட உலகில்…

லண்டன்:  பிரபல வீடியோ வலைத்தளமான யூடியூப்பில் கடந்த 2013-ம் ஆண்டு ஒரு வேடிக்கை (பிராங்க்) நிகழ்ச்சி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில் தெருவில் செல்லும் 100 பெண்களை சந்திக்கும்…

இரண்டு மணித்தியாலங்களில் சூழ்ச்சி செய்து அரசாங்க ஆட்சியை பிடிப்பது என்பது முட்டாள்தனமான கருத்து என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு விடயத்திற்கு திட்டம்…

யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே நேற்றிரவு இடம்பெற்ற மோதலால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்ற நிலை காணப்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்கள் பெற்றோல் குண்டுகள், வாள்கள்…

ஒரு அழகான  இளம் ஜோடிகள்  யாழ் சாட்டி கடற்கரை பிரதேசத்தில்   சந்தோசமாக உலா வரும்  அற்புதமான காட்சியை  கண்குளிர பாருங்கள். இந்த காட்சியை  பார்க்கும்போது உங்களுக்கு  என்ன…

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து பவானி சிங் நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடி! புதுடெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு…

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில்… அரசு வழக்கறிஞர் பவானிசிங் வாதம் குறித்து எழுதி வருகிறோம். சாட்சியங்கள் கொடுத்த வாக்குமூலங்களை நீதிபதி குமாரசாமி முன் படித்து…

சர்வதேச அளவில் 158 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் மகிழ்ச்சியான நாடாக சுவிட்சர்லாந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. இதோ அவற்றின் மெய்சிலிற்க வைக்கும் பட்டியல்: 1.சுவிஸ்…

குஜராத்தில் காதலித்து ஊரைவிட்டு ஓடிய இளம்பெண் மற்றும் வாலிபருக்கு பஞ்சாயத்தார் வினோத தண்டனை வழங்கியுள்ளனர். சோட்டா உதய்பூர் என்ற மாவட்டத்தில் உள்ள தேவாலியா என்ற பழங்குடியின கிராமத்தில், 17 வயது…

சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம். திருச்சி பாத்திமா நகரில் பிரேமானந்தா ஆஸ்ரமத்தில் இடம்பெற்ற பாலியல்  வன்புணர்வு   மற்றும் கொலைக் குற்ற வழக்கில்…