Day: April 30, 2015

சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஸ்பைடர்மேன் ஒருவர் 689 அடி கோபுரத்தில் ஏறியுள்ளார். நேபாளத்தை கடந்த சனிக்கிழமை தாக்கிய 7.9…

நேபாளத்தில் இடம்பெற்ற பூகம்பத்தின் போது பக்தபூர் நகரத்தில் புராதன கோவில் ஒன்று  இடிந்து விழும் வீடியோ காட்சி  ஒன்று வெளிவந்துள்ளது. கோவில் இடிந்து விழும் போது அங்கிருந்த…

திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது தவறல்ல என்று நடிகை தப்சி கூறியுள்ள கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது…

வெறித்தனமாக அலைந்த சிறுத்தையை வெறும் குச்சியால் அடித்து விரட்டி தனது தைரியத்தை நிருபித்த கிராம ஹீர, கொலை வெறியுடன்  பாய்ந்து வந்த  சிறுத்தையை  கிராமவாசி  தடியால்  அடித்தது…

செந்திநாதையர் போன்ற மகான்கள் திரு அவதாரம் செய்தமையால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் குப்பிளான் கிராமம் உயர்ந்து விளங்கும் ஒரு திருப்பரங்குன்றம் எனப் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையால் விதந்து போற்றப்பட்ட சிறப்பினையுடையது.…

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்தின் மூலம், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்த…

யாழ்.தெல்லிப்பழைப்  பிரதேசத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரைக் கட்டிப் பிடித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய குடும்பஸ்தரை எதிர்வரும் மே மாதம்…

சிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சிறைவைக்கப்பட்டிருந்த சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி, இன்று வியாழக்கிழமை காலை விடுதலை செய்யப்பட்டார். அவர், சிறைச்சாலையிலிருந்து…

ஏறாவூரில் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகள், ஏறாவூர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் தொப்பிகலைக் காட்டுப்பகுதியிலிருந்து, 9 சைக்கிள்களில் இவை கடத்தப்பட்டுள்ளன.…

சீனாவின் தென்மேற்கு மாவட்டமான சொங்கிங்கில் ஆசிரியர் ஒருவர் 16 வயதான மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியரின் அறையில் மாணவியுடன்…

தரகர் மூலம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பெண் பார்க்கும் படலத்திற்காக பெண் வீட்டுக்குச் சென்ற மாப்பிளை அங்கு வைத்து கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் கடந்த வாரம் மீசாலையில்…

மத்திய கால இந்தியாவில், ஒரு இந்துப் பெண்ணின் கணவன் இறந்த பிறகு, அவள் அவனுடன் உடன்கட்டை ஏறும்  வழக்கமானது  இந்தியாவைக் கைப்பற்றி ஆண்ட ஐரோப்பியர்கள் மத்தியில் பெரும்…

நேபாள நில நடுக்கத்தில் மண்ணுக்குள் புதையுண்ட 4 மாத ஆண் குழந்தையை மீட்புப் படையினர் 22 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்டுள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான…