அமெரிக்காவில் குஞ்சுளை மீட்க போராடிய வாத்துக்கு பொலிசார் உதவிக்கரம் நீட்டிய வீடியோ காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனின் வெஸ்ட்லெக் பகுதியில், சாலையைக் கடந்து கால்வாய்ப் பகுதிக்குச் செல்ல…
Day: July 8, 2015
ஐ.எஸ் வீரர்களிடமிருந்து தப்பி ஈராக்கின் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்துள்ள இரண்டு பெண்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகள் பற்றி தெரிவித்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகள் யாஸிதி இன பெண்களை கடத்தி…
அப்பாடக்கர், மாப்ள சிங்கம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இறைவி திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஞ்சலி. ஆனால், நடித்து முடித்துள்ள திரைப்படங்கள் திரைக்கு வந்த பிறகுதான் அவரது மார்க்கெட் எகிறுமா…
மரத்திலிருந்து விழுந்த விரலிக்காய்களை பொறுக்கி சாப்பிட முற்பட்ட மூன்று மாணவர்களை தாக்கிய நபர் ஒருவரை லிந்துலை பொலிஸார் கைது செய்துள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி…
மாத்தறை பிரதான வீதியில் வெலிகம-குருபெபில்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். காரொருன்று , முச்சக்கர வண்டியை மோதியமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றது. இதன்போது முச்சக்கர…
கமலின் ‘பாபநாசம்’ வெற்றி அவரை மட்டுமல்ல ஒட்டுமொத்த படக்குழுவையும் பரவசத்தில் ஆழ்த்தி இருக்கிறது. படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் விழாவை சென்னையில் இன்று நடத்திய படக்குழு, ‘நாங்க…
வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நாடாளுமன்ற தேர்தலில் தன்னை வேட்பாளராக நிறுத்துமாறு இதுவரை தமிழரசுக் கட்சியிடம் கோரவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா…
விழுப்புரம்: திருடியதை காட்டிக்கொடுத்ததால் நான்கு வயது குழந்தையை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி, கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த…
மினுவாங்கொடை – கொழும்பு வீதியில் உள்ள பழைய சந்தை கட்டடத்தொகுதி யின் கீழ் மாடியில் அமைந்துள்ள தங்க நகை கடையில் நேற்று மாலை பாரிய கொள் ளைச்…
கிளிநொச்சி, உருத்திரபுரம், எள்ளுக்காட்டு பகுதியில் கடந்த 21 ஆம் திகதி முதல் காணாமல் போன 3 வயது சிறுமியான யர்சிகாவை பற்றிய தகவல்களை வழங்குமாறு பொலிசார் துண்டுபிரசுரங்களை…