Day: July 10, 2015

ஜிபிஎஸ் ட்ராக்கிங் சிஸ்டம், ஸ்மார்ட் கீ என்று ஏகப்பட்ட டெக்னாலஜிகள் வந்தாலும், கார் திருட்டை ஒழிக்க முடியவில்லை. இதற்காக வித்தியாசமான ஒரு யுக்தியைக் கையாண்டு வருகிறது,…

குதிரை என்றால் எமக்கு நினைவுக்கு வருவது ஓட்டம், வேகம். ஆனால் கீழுள்ள காணொளியில் வரும் குதிரை ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டன் என மகிழ்வுடன் இருக்கிறது. தனக்கு…

லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் கிரிக்கெட் வீரர் பத்மநாதன் பாவலனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்வரும் வாரத்தில் அவரது பூதவுடலை யாழ்ப்பாணம் -…

படத்தின் ஆரம்பத்தில் ரம்யா கிருஷ்ணன் முதுகில் அம்பு பாய்ந்தும், கையில் குழந்தையுடனும் ஒரு நீர்வீழ்ச்சிக்கு ஓடி வருகிறார். அவரையும், அந்த குழந்தையும் கொன்றுவிட வீரர்கள் பாய்ந்து…

அனந்தி சசிதரன் த.தே.கூட்டமைப்பில் போட்டியிட வேண்டுமென்று கட்சிக்கு இதுவரை விண்ணப்பிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனு…

விமானப் பணிப்பெண் வேலை என்பது பல இளம் பெண்களின் கனவு என்றே சொல்லலாம். முயற்சியற்ற கனவு பலனளிக்காது, முயற்சி இருந்தால் எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்று…

எதிர்வரும் பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது வேட்பு மனுவை கட்சியின் தலைவர் இரா. சம்மபந்தன் தலைமையில் 10.07.2015 வெள்ளிக்கிழமை மாலை 3.00மணியளவில் திருகோணமலை மாவட்ட…

ஹைதராபாத்: பாகுபலி படம் வெற்றி பெற வேண்டி ஹைதராபாத் அருகே உள்ள தியேட்டர் வாசலில் ரசிகர் ஒருவர் ஆடு ஒன்றை பலி கொடுத்துள்ளார். எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில்…

நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிற்பகல் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது. மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல், யாழ்.…

2015 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொருட்டு யாழ். மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய…