Day: July 23, 2015

மத்தியபிரதேசத்தில் உள்ள சிறைச்சாலையில் இருந்து ஆயுள் தண்டனைக் கைதி ஒருவன் தப்பிச் சென்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. நர்சிங்பூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலைக்…

காமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறுகிறான். கிட்டத்தட்ட சிற்பி போலத்தான். பார்த்து, பொறுமையாக, நிதானமாக, புத்திசாலித்தனமாக செதுக்கினால் அழகிய…

எதிர்பாராத திருப்பம் ஒழுங்கை வழியாக  திரும்பிவிட்டால்  இராணுவத்தினரால் துரத்திச் செல்ல முடியாது என்று தொிந்து கொண்டுதான் கிட்டு மோட்டார் சைக்கிளை திருப்பினார். எதிர்பாராத்தது போலவே இராணுவத்தினரால் உடனடியாகத்…

நடிகர்கள்: தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர், விஜய் யேசுதாஸ் ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ் சென்னையின் ஒரு ஏரியாவை தன்…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ததாகக் கூறும் செய்தி, நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானதாகும். இருப்பினும், அவரை எவ்வாறு கைது செய்தார்கள்…

திருவனந்தபுரம்: மலையாள நடிகை ஷில்பா சாவில் திடீர் திருப்பமாக, தலைமறைவாக இருந்த அவரது காதலனை போலீசார் கைது செய்தனர். சினிமா நடிகை திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளநாட்டை சேர்ந்தவர்…

கனடாவில் நிகழ்ந்த சீக்கிய மத திருமண ஊர்வலத்தின்போது தன் மீது அமர்ந்த மணமகனை குதிரை தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள Surrey…

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கர் ஒருவர் EMU பறவையை படம் பிடிப்பதற்காக பல மணி நேரம் காத்துக்கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு நேர்ந்த கதையோ வேறு. அந்த சுற்றுலா…

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவரின் உடல் தூக்கிட்ட நிலையில் மரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்க உதவாமல், சிறுமியின் சடலத்தை…

பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அரசியல்வாதிகளை நீதிமன்றத்திற்கு அம்பியூலன்ஸ் வண்டியில் அழைத்து வந்த சம்பவங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்டது. இந்த நிலையில், கொழும்பு…

எனது கைவிரலை உடைக்க பாரத்தார். பாதுகாப்பதற்கே அவரை பிடித்து தள்ளினேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற ஐக்கிய…

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் திறைசேரியில் இருந்து புலிகளுக்கு கப்பம் வழங்கப்பட்டது. தனது சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷ மீது புலிகள் குண்டுத் தாக்குதல் நடத்தியதையடுத்தே புலிகளுக்கு கப்பம் வழங்குவதை…

2015 ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்ற போதிலும், இதற்கு முன்னர் இடம்பெற்ற தேர்தல்களின்போது இருந்த தேர்தல்…

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு மருத்துவ நிபுணர் அண்மையில் தனிப்பட்ட உரையாடல் ஒன்றின் போது சொன்னார், “கடந்த ஆறு ஆண்டுகால அரசியலில் எமது மிதவாதிகளிடம் நிறைய எதிர்பார்த்தோம். தமிழ்நாட்டு…