சிதம்பர ரகசியம் என்பதற்கு பலரும் பற்பல கதைகள் கூறிவரும் நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிறைந்துள்ள அதிசயங்களும், ஆச்சரியங்களுமே இதற்கு பதிலாக அமைகின்றன. அதாவது இந்த நடராஜர்…
Day: August 10, 2015
பிரபல நடிகை அசினுக்கும் மைக்ரோமேக்ஸ் அதிபர் ராகுல் சர்மாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதற்காக புதிய படங்கள் எதிலும் கையெழுத்திடாமல் தவிர்த்து வருகிறார் அசின். தமிழ், தெலுங்கு,…
இலங்கையை சீரழித்த மகிந்த ராஜபக்சேவின் நடவடிக்கைகள் குறித்து தமது சுயசரிதையில் விரிவாக எழுத இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் வரும் 17-ந்…
மாத்தளை மெதிகம பகுதியில் நேற்று மாலை பொலிஸ் காவலரணுக்குள் புகுந்த குழுவினர் அங்கிருந்த பொலிஸ்காரர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் சார்ஜன்ற்…
மதுவின் கொடுமைக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சியினர் போராடி வரும் நிலையில், மது போதையால் பச்சிளம் குழந்தை மரணமடைந்த சம்பவம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கடும் அதிர்ச்சியை…
117 ஆசனங்களை பெற்று ஆட்சி அமைப்போம் என்கிறார் மஹிந்த பாராளுமன்றத் தேர்தலில் நாம் 117 ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைப்போம். தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய…
நாட்டைப் பிரிக்குமாறு நாங்கள் கோரவில்லை. ஆனால் கௌரவமாக சுயமரியாதையுடன் பக்குவமாக பாதுகாப்பாக எமது நியாயபூர்வமான அபிலாஷைகளை நிறைவேற்றி சமத்துவமான மக்களாக நாங்கள் வாழ விரும்புகின்றோம் என தமிழ்…
சிறிலங்காவின் 15வது பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் என்றுமில்லாத வகையில் சிங்கள, தமிழ் கட்சிகளின் மிக முக்கிய பேசுபொருளாக தமிழீழ விடுதலைப்புலிகளே காணப்படுகின்றனர்.…