Day: August 19, 2015

திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகளுக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சியின் ஏ.எம்.எம் மஹரூப் 35 ஆயிரத்து 456 வாக்குகளை பெற்று முதலாம் இடத்தில் உள்ளார். 32 ஆயிரத்து…

சென்னை: விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த புலி படத்தின் டிரைலர் காட்சிகள் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெளியானது. விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப்…

5 பவண் தாலிச் சங்­கி­லியை பறித்த திருடன் அதை வாயில் போட்டு விழுங்­கிய சம்­பவம் ஒன்று இந்­திய ஐத­ரா­பாத்தில் இடம்பெற்றுள்­ளது. அத்­தி­ருடன் விழுங்­கிய அந்த நகையை மீட்க…

டுபாய் கிரிக்கெட் மைதா­னத்தில் நடை­பெற்ற சிறப்பு நிகழ்ச்­சியில் பிர­தமர் நரேந்­திர மோடி பங்­கேற்று பேசினார். அவ­ரது பேச்சை கேட்க ஏரா­ள­மான இந்­தி­யர்கள் ஆர்வம் காட்­டி­யதால் மைதா­னத்தில்…

நம் இந்திய பெண்கள் என்னதான் எம்.என்.சி-யில் உயர் பதவி வகிக்கும் அளவிற்கு வளர்ந்தாலும். அவர்களுக்குள் இருக்கும் கூச்ச சுபாவாம், திருமணம் வாழ்வில் தங்களை பொருத்திக்கொள்ள அவர்கள் தயங்கும்…

கென்யாவின் வட பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக ஆண்களின் துணையின்றி பெண்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. தலைநகர் நைரோபியிலிருந்து 380 கிலோமீட்டர் தொலைவில்…

சென்னை: “உங்கள் மனைவியை பார்த்து இப்படி யாராவது பேசினால் சும்மா இருப்பீர்களா” என்று காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை பார்த்து கேள்வி கேட்ட நிருபர் ஒருவர், பத்திரிகையாளர் சந்திப்பில்…

ரியாத்: சவுதியில் திருமணமாகாமல் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மக்கா ஆளுநர் இளவரசர் காலித் அல் பைசல் ஆண்கள் அளிக்கும் மஹர் தொகை அளவை ரூ.…

பாலியல் இச்சை குறைவாக உள்ள பெண்களுக்கு அதை மருத்துவ ரீதியில் அதிகரிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள முதல் மாத்திரையை விற்பனை செய்வதற்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த…

நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ள நிலையிலும், அதன் வேட்பாளர்களாகப் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் தோல்வியடைந்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில்…

தமது இனத்தைச் சேர்ந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பெண்­களை கடத்திச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்தி படு­கொலை செய்த ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களைப் பழி­தீர்க்கும் முக­மாக ஈராக்­கிய யஸிடி இனத்தைச் சேர்ந்த…

வரலாற்றுப் பெருமை மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் இன்று 19.08.2015 காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. காலை வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றதைத்…

சென்னை: வாலு படம் வெளியாகி தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, இந்தப் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நேற்று தியாகராய நகரில்(சென்னை) நடந்தது. இதில் சிம்பு, டி.ராஜேந்தர், இயக்குநர்…

யாழ்ப்பாணத்தில் தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்­பினால் வாக்கு மீள எண்ணும் கோரிக்­கை­யொன்று நேற்­றைய தினம் முன்­வைக்­கப்­பட்­ட­போது அது மேல­திக தேர்­தல்கள் ஆணை­யா­ளரால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. ஆறு வாக்குகளால் தமக்கு கிடைக்க…

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாடந்த மகோட்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p> காலை 10 மணியளவில் நடைபெற்ற விசேட பூஜைகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற மட்டக்களப்பு, வன்னி தேர்தல் மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அவர்கள் பெற்றுள்ள விருப்பு…

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, மனைவி அனோமா உட்பட அவரது ஜனநாயக கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 14இல் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கம் 91 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழர்களின்…

இது­வரை பொரு­ளா­தாரத் தடையால் மேற்­கா­சியப் பிர­தே­சத்தில் சற்று அடக்கி வாசித்துக் கொண்­டி­ருந்த ஈரான், இனிமேல் ஸ்தாயில் வாசிக்­குமா என்ற கேள்வி உலக அரங்கில் ஒலித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. ஈரானின்…