சண்டியர் ஆதிக்கம்: இயக்கங்களின் செல்வாக்கு யாழ்பாணத்தில் வளர்வதற்கு முன்னர் யாழ்பாணத்தில் சண்டியர்களின் ஆதிக்கம் கட்டிப் பறந்தது. கிட்டத்தட்ட ஒரு குட்டிப் பொலிஸ் நிலையம் போலவே ஒவ்வொரு சண்டியர்களும்…
Day: August 21, 2015
சென்னை: 50 கிலோ மாட்டுச்சாணியில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு சிலை வடித்துள்ளார் கராத்தே வீரர் ஹூசைனி.மோடி – ஜெயலலிதாவின் சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசிய தமிழக…
முகநூல் பக்கங்களை கலக்கும் இந்த புதிய வீடியோ காட்சிகள் பலரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. நல்ல தான் இருக்கு டான்ஸ் ..
யாழ்ப்பாணத்தில் இன்று காலை விநோதக் கலியாணம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மணப் பெண்ணும் மாப்பிளையும் அலங்காரம் செய்யப்பட்ட மாட்டு வண்டிலில் ஊர்வலம் சென்றனர்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் முடிவின்படி எத்தகைய முடிவுகளையும் எடுக்கமுடியாத நிலமை தமிழர் தரப்புக்கு தோன்றியுள்ளது. எதிர் எதிரே போாட்டியிட்ட இரண்டு சிங்கள தேசிய…
ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தலிலில் ஐ.ம.சு.கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகளின் படி அக்கூட்டமைப்புக்கு…
மொசூல்: முகத்தை மறைக்க திரை அணியாத பெண்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்…
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வெள்ளிக்கிழமை (21) காலை சுபநேரமான 10.07க்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இலங்கையின் 19ஆவது பிரதமாராக சத்தியப்பிரமாணம்…
திருச்சி: திருச்சியில் காங்கிரஸ் கட்சியினரும், அதிமுகவினரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதோடு, தக்காளி, முட்டைகளை வீசி தாக்கியதில் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. பிரதமர் மோடி…
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட 196 உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவினால் வழங்கப்பட்ட ஆணைக்கு…
ஹபுர்: உத்தரப்பிரதேச மாநில ரயில் நிலையம் ஒன்றில் மது போதையில் போலீஸ்காரர் ஒருவர் உள்ளாடைகளுடன் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதையாகத்…
சென்னை: நடிகர் சாந்தனு- கீர்த்தி திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுசில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் விஜய், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள்…
அம்பாறை மாவட்டத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலை விட இம்முறை 18ஆயிரத்து 319 வாக்குகள் அதிகமாக அளிக்கப்பட்டுள்ளன. 2010இல் 26ஆயிரத்து 894 வாக்குகள்…
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்ற காலை புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில்…
கண்டி அம்பிட்டிய பிரதேசத்தில் 27 வயது யுவதியொருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் திருமண நிகழ்வொன்றுக்குச் செல்வதற்காக அழகு நிலையமொன்றுக்குச் சென்றுள்ளார். பின்னர்…
“இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக” பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டுமல்ல. முஸ்லிம் மத…