Day: October 9, 2015

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை (09.10.2015) பிரமாண்டமான நடைபவனி ஆரம்பமாகி இடம்பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு…

புனே: மனைவியின் கள்ளத்தொடர்பால் ஆத்திரம் அடைந்த கணவன், அவரது தலையை தனியாக துண்டித்து, கையில் பிடித்தபடி சாலையில் நடந்து சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. புனேயில்…

மக்களின் மரியாதையை பெற்ற ஒரு மலை என்றால், அது சீனாவில் உள்ள டியான்சி மலைதான். அமைவிடம்: சீனாவின் ஹூணான் மாகாணத்தில் உள்ள வுலிங்யூன் மாவட்டத்தில், ஷாங்ஜியாஜி நகரில்,…

பூகம்பம் நடக்கப்போவதை முன்பே உணர்ந்த நாய் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கறிக்குள் இருந்த மீன் அசைந்தால் எப்படியிருக்கும்? ‘விரல்களைத்தாண்டி…

காஷ்மீரில் மாட்டிறைச்சி விருந்து வைத்த சுயேச்சை எம்எல்ஏ மீது பாஜக உறுப்பினர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். இதனால் சட்டப்பேரவையில் மோதல் ஏற்பட்டது. பொதுநல வழக்கு ஒன்றில் ஜம்மு…

வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வோர் , குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்கள் தங்களது எஜமானால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் செய்திகள் மற்றும் காணொளிகள் அடிக்கடி வெளியாகி…

கடந்த மாதம் மெக்காவுக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டிவிட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில்…

காஞ்சிபுரம்: ஆசிரியரின் பாலியல் தொந்தரவு தாங்க முடியாமல் ப்ளஸ் 2 மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் செய்யூரில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி…

பேஸ்புக்கில் ஒரு படத்தையோ அல்லது கருத்தையோ பதிந்துவிட்டு, அதை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள் என்று அடுத்தவர்களின் அங்கிகாரத்திற்காக ஏங்குவது பலருக்கு ஒரு மனநோயாக மாறிவிட்ட நிலையில்,…