மகனின் பிறந்த நாளுக்கு கேக் ஒன்றை வாங்கும்பொருட்டு களப்பொன்றில் இறால் பிடிக்கச் சென்ற தந்தையொருவர் முதலையிடம் சிக்கி உயிரிழந்த சோகமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொக்கல களப்பில் வைத்தே…
Day: November 26, 2015
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபையின் கல்வி அமைச்சர் த. குருகுலராஜா அறிவித்துள்ளார். இன்று காலை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு…
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு…
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் ஈராக்கின் குர்து படையினர் சமீபத்தில் சிஞ்சர் எனும் கிராமத்தை மீட்டெடுத்துள்ளனர். முற்றிலும் சிதைந்து காணப்பட்ட அந்த கிராமத்தினை தீவிரமாக ஆராய்ந்த…
வடக்கில் நாளை விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளை அனுஷ்டிக்க, சிறிலங்கா காவல்துறை அனுமதிக்காது என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். “சிறிலங்காவில் விடுதலைப் புலிகள்…
பஹ்ரனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆர்.ஆர். குழுமத்தின் தலைவர் ரவி பிள்ளை. கேரளாவை சேர்ந்த இவருக்கு, வளைகுடா நாடுகளில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இவரது மொத்த சொத்து…
சுவிட்சர்லாந்தில் உள்ள டிசினோ மாநிலத்தில் பொது இடங்களில் பெண்கள் முகத்தை மறைக்கும்படி பர்தா அல்லது நிகாப் அணிந்து வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி…
நல்லாட்சி அரசாங்கத்திடம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி உயர்தரத்தில் கற்கும் மாணவர் ஒருவர் கடிதம் ஒன்றை எழுதிவிட்டு இன்று வியாழக்கிழமை ஓடும் புகையிரதம் முன் பாயந்து…
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 61ஆவது பிறந்த தினம் இன்றாகும். இந்நிலையில், அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்து கிளிநொச்சியில், செவ்வாய்க்கிழமை இரவு துண்டுப்பிரசுரங்கள்…
நடிகர் விஜய்யின் 59வது படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தாறு மாறு, வெற்றி என்றெல்லாம் ஆளாளுக்கு ஒரு தலைப்பைச் சூட்டிக்…