Day: December 1, 2015

ரஷ்­யாவின் இளம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஒக்­ஸனா பொப்­ரோவ்ஸ்­க­யாவும் அவரின் கண­வரும் கார் குண்­டு­வெ­டிப்பில் கொல்லப்பட்­ட­போது ஒக்­ஸ­னாவை அவரின் கணவர் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்திக் கொண்­டி­ருந்­தி­ருந்தார் என ரஷ்ய ஊட­கங்கள்…

முல்லைத்தீவு இரணைப் பாலை றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பலத்த மழைக்கு மத்தியில் குடை பிடித்தபடி பரீட்சை எழுதியதாகத் தெரிய வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில்…

விடிய விடிய பெய்து வரும், வரலாறு காணாத மழையால், சென்னை நகரமே மிதக்கிறது. நகரின் எல்லா பக்கங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மற்ற பகுதிகளில் இருந்து, சென்னை துண்டிக்கப்பட்டுள்ளது.…

மான்செஸ்டர்: சூறாவளிக்காற்றால், ராட்சத விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் தப்பித்த வீடியோ காட்சி,  தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் கவுண்டியில்,  வானிலை…

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி புகையிரதம் பாய்ந்து தற்கொலை செய்த மாணவனின் கடிதத்தை பிரதி (போட்டோ கொப்பி) எடுத்த குற்ற சாட்டில் இளைஞர் ஒருவர்…

இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தண்டனை வழங்க கோரிக்கை விடுக்கப்படுமாயின், அதேபோல் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி…

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சம்மதித்தால் அடுத்த நிமிடமே தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமைப்பதவியை கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக அதன் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.…

மஹியங்கணை – பதியதலாவ வீதியில் தெஹிகொல்ல பிரதேசத்திலுள்ள பஸ் தரிப்பிடத்தில் விபத்து ஏற்பட்டதை அடுத்து விபத்தின்போது காரில் வந்த சாரதி அங்கிருந்து ஓடியதாக சம்பவம் இடம்பெற்ற இடத்தில்…

  கமர்ஷியல் சினிமாவாக இருந்தாலும், சீரியஸ் சினிமாவாக இருந்தாலும் சின்சியர் உழைப்பைக் கொட்டுபவர் அனுஷ்கா. அனுஷ்கா, ஒரு யோகா டீச்சரும்கூட. ‘இஞ்சி  இடுப்பழகி’ எனும் படத்தில் குண்டான…

கிளிநொச்சி ஆனந்த நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் கணவன் வெளியில் சென்றிருந்த வேளை நபர் ஒருவர் புகுந்து, தனியாக நின்ற வீட்டுப்பெண் முன்…

மதுரை: எங்கள் முகாமுக்கு வந்து ரவுடிகள் தாக்குகின்றனர் என மதுரை அகதிகள் முகாமில் தங்கியுள்ள ஈழத்தமிழர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் நடந்த கலவரத்தால் சிங்கள ராணுவத்திடமிருந்து…

ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புக்கு எதிராக போரிட்டு வரும் ரஷ்யா படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிரியாவில் ஐ.எஸ்.அமைப்பினருக்கு எதிராக போரிட்டு வரும் ரஷ்யா படையினர் தாக்குதலின்போது…

கற்கோவளம் பருத்தித்துறை பகுதியில் கடந்த ஓகஸ்ட் மாதம் 3ம் திகதி குமாரசேகர் வசந்தன் என்பவர் தனது மனைவிக்கு அடித்தது சம்பந்தமாக கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட வேளை…

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கூறுவார்கள். ஆனால், அப்படி அமைந்த மனைவியை மகிழ்ச்சியாகவும், உங்கள் வாழ்க்கை இன்பமாக அமையும்படியும் மாற்றும் திறன் உங்களிடம்…

சட்டவிரோதமாக ஆயுதங்களை இறக்குமதி செய்தல், அவற்றுக்குரிய அனுமதிப்பத்திரமின்றி அவற்றைத் தம்வசம் வைத்திருத்தல் மற்றும் இத்தகைய செயல்களுக்கு உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின்  அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர்…