Day: December 3, 2015

பயங்கரவாதிகளில் தமிழ், சிங்களம் என்ற பாகுபாடு இருக்க முடியாது. ஜே.வி.பி. சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்ய முடியுமானால் ஏன் எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்களை மாத்திரம் பிணையில்…

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஹெலிகாப்டர் மூலம் சுமார் 40 நிமிடங்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதற்காக…

நெடுந்தீவு கடற்கரைப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. சுமார் 25 அடி நீளமான திமிங்கலமே உயிரிழந்த நிலையில் இன்று காலை கரையொதுங்கியுள்ளது. குறித்த திமிங்கலத்தை மீட்டு…

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகள் மையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுமார் 14 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.…

குவைத்தை சேர்ந்த நபர் ஒருவர் சவூதி அரேபியாவில் தேனிலவில் ஈடுபட்டிருந்த வேளையில் படுக்கையறையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என மனைவி விளக்கியதால் அப்பெண்ணை விவாகரத்து செய்துள்ளதாக சவூதி…

ISIS என்ற இஸ்லாமிய விரோதிகளின், கலியுக கால வருகை குறித்து, 1400 வருடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை செய்த முகமது நபியின் தீர்க்கதரிசனம். விவிலிய நூலின் இறுதி…

எங்கிருந்தாலும் மும்பையை கண்ட்ரோலில் வைத்திருந்த தாவூத்! (தாதா தாவூத் இப்ராஹிம்: தொடர்- 12 தாவூத்திற்கு பல்வேறு வழிகளில் பணங்கள் குவிய ஆரம்பித்தன. துபாய் நகரத்தில் தனியாக ஒரு…

தனது மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற கணவர் புத்தளம் – இஹல கடுனேரிய பிரதேசத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு அவர்…

சென்னை: ஏழைகளை கவனிக்க ஆளிருக்கு, மிடில் கிளாசை கண்டுகொள்வார் இல்லை என்ற கூக்குரல்கள் சென்னையில் எழுகின்றன. சில பகுதிகளில் இறந்த சடலத்தை கூட தூக்கிச்செல்ல ஆளில்லாமல் உள்ள…

இறம்பொடை இந்து கல்லூரியில் கல்விப் பயிலும் மூன்று மாணவிகள் விஷமருந்திய சம்பவமொன்று இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இறம்பொடை கெமிலிதென்ன தோட்டத்தை சேர்ந்த மூன்று மாணவிகளே…

மதுவிலக்கை வலியுறுத்தி “மூடு டாஸ்மாக்கை மூடு” என்ற பாடலை பாடியதற்காக   மக்கள் கலை  இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன்  அண்மையில் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத்துரோக வழக்கும்…

தனது பாட்டியை நீண்ட நாட்களாக மலசலகூடத்திற்கு அருகில் பாழடைந்த குளியலறையொன்றில் அடைத்து வைத்த பேத்தியை பொலிஸார் கைது செய்துள்ளனர். தென்னிலங்கையின் காலி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

எனது கட்சியான தமிழர் விடு­தலை கூட்­ட­ணியியை  சி.வி. விக்கினேஸ்வரன்  எடுத்து நடத்த தயாரானால்  உடனே வரவும். இந்த நிமிடமே   கட்சித்  திறப்பை  உங்கள்  கையில் தந்துவிட்டு …

ஊரில் நிலவு காலங்களில் நாய்கள் கூடி நின்று ஊளையிடும். ஏன் எதற்கு என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவற்றுக்கும் ஏதாவது காரண காரியங்கள் இருக்கக் கூடும்.…