Day: December 11, 2015

டைரக்டர் மணிவண்ணன் இயக்கிய “நூறாவது நாள்” படத்தில் மொட்டைத்தலை வில்லனாக நடித்து பிரபலமானார் சத்யராஜ். இதைத் தொடர்ந்து, அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன. ஒரே ஆண்டில் 27…

சென்னை: கன்னியாகுமரி, களியக்காவிளை பள்ளியில் இருந்து மாயமான ஆசிரியையும், 10ம் வகுப்பு மாணவரும் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்…

எனது மகளின் குடும்பம் வட்டுவாகல் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து அவர்களின் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதை உறவினர்கள் பலர் கண்டும், பயம் காரணமாக சாட்சி சொல்ல அவர்கள் முன்வரவில்லையென…

வடக்­கி­லுள்ள பொது மக்­க­ளுக்கு சொந்­த­மான காணி­களை விடு­விப்­பது தொடர்பில் இரா­ணு­வத்­துடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வருகின்றோம். இதன்­பி­ர­காரம் ஜன­வரி மாத­ம­ளவில் மீத­முள்ள காணி­களை விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ளோம் என…

சண்டிகர்: சண்டிகரில் மொபைல் விற்பனை கடை ஒன்றில் புகுந்து, அக்கடை உரிமையாளர்களான வயதான தம்பதியரை குடிபோதையில் வாலிபர் ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவத்தின் வீடியோ காட்சி இணையத்தில்…

யுவதியொருவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளதாக மிரட்டி 30 ஆயிரம் ரூபாய் பணம் கோரிய கிளிநொச்சியை சேர்ந்த 19 வயது வாலிபரும், குடத்தனையை சேர்ந்த…

சிறிலங்கா பொலிஸ்காரர்கள்  மீது  யாராவது கைவைக்க  முடியுமா?? அடித்தால் என்னசெய்வார்கள் என்பது தெரியும்தானே! அப்படியிருந்தும்   துணிந்தவன் ஒருவன் அடித்துவிட்டானே. ஆனால் கையால் அடித்தவனா? காலால் அடித்தவனா? என்பதை…

மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்குடாவைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவரின் மனைவி ஜெனிட்டா (வயது 29)  சவூதியில் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து தாம் பெரிதும் துன்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.…

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன், ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினரும் சுதந்திரக் கட்சி யாழ்.…

வட சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக போராடிவரும் குர்டிஷ் இன போராளிகளின் தகவலின்படி ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களுக்கு குர்டிஷ்  பெண்கள்  என்றால் மிகவும் பயமாம்.…

சென்னையில் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏராளமானோர் தங்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.…

அணு குண்டை விடவும் நூறு மடங்குககள் சக்தி வாய்ந்த ‘ஐதரசன் குண்டை’ தயாரித்திருப்பதாக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங்க் அண் கூறியிருப்பதாக அந் நாட்டு அரச…