Day: July 5, 2016

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ”அவ்வோலை” பிள்ளையார் கோவில் வீதி பகுதியில் சுமார் 42 கிலோகிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த…

ரெமோ படத்தில் பெண் வேடத்துக்காக 4 மணி நேரம் ‘மேக்கப்’ போட்டனர். கஷ்டப்பட்டு நடித்தேன்’’ என்று சிவகார்த்திகேயன் கூறினார். ரெமோ சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் படம்,…

வீடியோ திரையை மறைத்துள்ள  விளம்பரத்தை  ‘Skip This’  கிளிக் பண்ணி நீக்குவதன்  மூலம்  காணொளியை பார்வையிடுங்கள் வீடியோ திரையை மறைத்துள்ள  விளம்பரத்தை  ‘Skip This’  கிளிக் பண்ணி…

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் மாதிரிப் படங்களை சிறிலங்கா காவல்துறை தலைமையகம் மீண்டும் வெளியிட்டுள்ளது. லசந்த விக்கிரமதுங்க படுகொலை…

சென்னை: உயரமான கட்டிடத்தில் இருந்து குட்டி நாயை ஈவு இரக்கமின்றி கீழே எறிந்து அது துன்பப்படுவதை பார்த்து ரசிக்கும் ஒரு கொடூரனின் வீடியோ சமூக தளங்களில் வைரலாகியுள்ளது.…

இந்தியாவில் நடன பாடசாலையொன்றின் மாணவன் மற்றும் மாணவியின் அற்புதமான நடனம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் போது அவர்கள் பிரபல இந்தி பாடலான TUJHE DEKHA  என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இதில்…

கடந்த வருடம் இறுதி வரையில் ராஜபக்சர்கள் உட்பட அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பணியாளர்கள், அரசாங்க திணைக்களங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் ஆகிய 164 நிறுவனங்களில் பயன்டுத்தப்பட்டுள்ள…

சென்னை: சுவாதி கொலையில் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ள ராம்குமார், தான் தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை என்றும், காவல்துறையினர்தான் தன் கழுத்தை அறுத்ததாகவும்…

புதிதாகத் திறந்து வைத்த மாத்தறை மாவட்ட மதுவரித் திணைக்கள கண்காணிப்பாளர் பணியகத்தில், சந்தேக நபர்களை அடைத்து வைப்பதற்கான அமைக்கப்பட்டுள்ள இரும்புக்கூண்டுக்குள், அமைச்சர்களை அடைத்து வைத்தார் சிறிலங்கா…

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதி வழக்கின், அடுத்தடுத்த நகர்வுகள் விசாரணையின் போக்கையே கேள்விக்குட்படுத்தும் விதமாக ஆகிக்கொண்டிருக்கின்றன. ‘ ராம்குமார் பேசிவிடக் கூடாது என்பதற்காக…

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா என்ற விவாதத்தில் 77மில்லியன் மக்களைக் கொண்ட துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால் அங்கிருந்து பெருமளவு இஸ்லாமியர்கள் பிரித்தானியாவில் வந்து…

யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தினர் கொத்தணிக்குண்டுகளை பயன்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டிருந்தால் இராணுவத் தேவையின் படி அதற்கான அவசியம் ஏற்பட்டிருந்தால் அந்த நேரத்தில் அது சட்டவிரோதமானதல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறேன் என்று…

தாரமங்கலம் அகதிகள் முகாமைச் சேர்ந்த இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகேயுள்ள பவளத்தானூரில் இலங்கை அகதிகள் முகாம்…

கடந்த வாரம் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள பேக்கரி ஒன்றில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. டாக்காவில் உள்ள ஹோலி ஆர்ட்டிஷன் என்ற பேக்கரிக்குள்…