Month: September 2016

லிபிய நாடாளமன்றத்தின் மூன்று உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் லிபியக் கசாப்புக் கடைக்காரர் என்றார்.  லிபியாவில் பயங்கரவாத அமைப்புக்களுக்கு அவர் பின்னணியில் இருக்கின்றார் என்றும்…

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தென்னிலங்கை இனவாத சக்திகளுக்கு ஒரு தேவை உருவாகியிருந்தது. அதுதான் பிரபாரகரனுக்குப் பதிலாக எவரை இனி எதிரியாக முன்னிறுத்துவது. அந்த குறியீடு யார்…

ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்களுக்குள் பல களையெடுப்புகள், உட்கட்சிப் படுகொலைகள் நடந்துள்ளன. அது உண்மையில் அமைப்பினுள் இருந்த வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் தான்.…

உண்மை உறங்காது, நீதி தோற்காது என்பார்கள். இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் பல விடயங்களை அம்பலப்படுத்தினார் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அரசின் அமைச்சருமான…

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வில் பிரகடனம் ஒன்றும் வெியிடப்பட்டது. தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான டாக்டர் லக்‌ஷ்மன் இந்தப் பிரகடனத்தை வெளியிட்டார்.…

தமிழ் மக்களின் அரசியல் ஒருவித தற்காப்புப் பொறிக்குள் சிக்குண்டிருக்கிறது. இப்பொழுது கொழும்பு அல்லது வெளித்தரப்புக்கள் ஏதாவது ஒரு நகர்வை மேற்கொண்டால் அதற்கு பதில்வினையாற்றும் ஒரு தரப்பாகவே தமிழ்த்தரப்பு…

உச்சத் தலைவர் அயத்துல்லா கமெய்னி ஆணையிட்டால் இஸ்ரேலை எட்டு நிமிடங்களில் அழித்தொழிப்போம் என்றார் ஈரானியப் புரட்சிப் படைத்துறையின் ஆலோசகர் அஹ்மட் கரிம்போர். இஸ்ரேலை அழித்தொழிப்போம் என சூளுரைத்தது…

“நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக் கற்றோம்’ இவ்வாறு கூறி இருப்பவர் பான்கிமூன். கடந்த வாரம் கொழும்பில்  அனைத்துலக உறவுகள் மற்றும் …

ஐந்து வருடங்களாக முடிவின்றித் தொடரும் சிரியா யுத்தம் சுமார் 4 லட்சம் உயிர்களை பறித்துள்ளது.யுத்த நிறுத்தம் என்ற ஒன்று அங்கு நடைமுறையில் இருக்கின்றபோதிலும்,அது அப்பாவி உயிர்கள் பறிக்கப்படுவதைத்…

• மதிவதனியை கடத்திக்கொண்டு போனது ஒழுக்கமா? • இராணுவத்தினரிடம் சரணடைந்தது ஒழுக்கமா? • தம்முயிரை காப்பாற்ற தப்பியோடிய மக்கள் மீது சரமாரியாக சுட்டு அவர்களை கொன்றது எந்த…