Month: October 2016

சிரியாவின் மூன்றில் இரு பகுதி நிலப்பரப்பையும் ஈராக்கின் அரைப்பங்கு நிலப்பரப்பையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த அபூபக்கர் அல் பக்தாடி தலைமையிலான ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய…

மொசூல் மீதான அமெரிக்கா-வழிநடத்தும் தாக்குதலும், ஏகாதிபத்திய பாசாங்குத்தனமும்:  உலகிலேயே மிகப் பெரிய  கொடூர அழிவை  நோக்கி   மொசூல் நகர மக்கள்… ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசிடம்…

அமெரிக்காவின்  முன்னணி தொலைக்கட்சி  தொகுப்பாளரும் மாடல் அழகியுமான kim kardashian என்பவரின் பத்து மில்லியன் யூரோ பெறுமதியான நகைகள் பாரிஸ் நகரில் அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில்…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரை புலிகளின் புலனாய்வு பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானே படுகொலை செய்து விட்டு…

பிரித்தானிய உள்ளாட்சி நிர்வாகம் ஒன்றின் விஷேச அழைப்பின் பேரில் பிரித்தானியாவிற்கு vikneswaran-cmநீங்கள் வந்திருப்பது கடந்த ஏனைய வருகைகளை விட வித்தியாசமானது. பிரித்தானிய மக்களுக்கும், இலங்கை மக்களுக்குமிடையே…

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷவை கூட்டு எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக கள­மி­றக்கும் முனைப்­புகள், காணப்படுகின்ற சூழலில், அவர் சீனா­வுக்­கான சர்ச்­சைக்­கு­ரிய பய­ணத்தை ஆரம்­பித்­தி­ருக்­கிறார். ஏழா­வது …

ஐ எஸ் அமைப்புடன் பங்காண்மை அடிப்படையில் நைஜீரியாவில் செயற்படும் பொக்கோ ஹரம் அமைப்பிற்குள் தற்போது பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. பொக்கோ ஹரம் அமைப்பின் தலைவரை ஐ எஸ்…

ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பறித்து ஐந்து வருடங்களாக இடம்பெற்று வரும் சிரியா நாட்டு யுத்தத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு நல்ல சந்தர்ப்பங்கள் பல கைகூடி…

தமிழ் மக்கள் வந்தேறு குடிகள் என வரலாறு  ரீதியாக   உறுதிப்படுத்தினால் வடகிழக்கு இணைப்பு கோரிக்கையினை கைவிடுகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள்…