மின்சார இணைப்புக்காக…மின்சார கோபுரத்தில் ஏறி இளம்பெண் தற்கொலை முயற்சி. (அதிர்ச்சி வீடியோ) விதியை மதியால் வெல்ல முடியாது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று நம் முன்னோர்கள்…
Day: October 3, 2016
தென் ஆப்பிரிக்காவில் உதவிக்கு வந்த ஆண் ஒருவரை மூன்று பெண்கள் கட்டிப்போட்டு கூட்டாக பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில்…
முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அழகு குத்துதல், பால் குடம் எடுத்தல் என சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.…
காதலுக்காக, திருமணத்திற்காக புதுமையாக எதையெதையோ செய்து நாம் பார்த்திருப்போம். நடக்காதவை கூட கற்பனையில் திரையில் படமாக பார்த்திருப்போம். ஆனால், சீனாவை சேர்ந்த புது மாப்பிளை ஒருவர், தன்…
ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பறித்து ஐந்து வருடங்களாக இடம்பெற்று வரும் சிரியா நாட்டு யுத்தத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு நல்ல சந்தர்ப்பங்கள் பல கைகூடி…
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் மின் விளம்பர பலகையொன்றில் திடீரென்று ஆபாச பட வீடியோ ஒளிபரப்பான சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜகார்த்தாவில் அதிக வாகன…
புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான மக்களாணை ஐக்கிய தேசியக் கட்சி தனது 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘ஒரு சோசலிஸ ஜனநாயக சமூகத்தை உருவாக்கும்…
அமெரிக்காவை சேர்ந்த 24 வயது பெண்ணொருவர் மில்லியன் சொத்துக்களுக்கு சொந்தக்காரரான வயது முதிர்ந்த நபரை திருமணம் செய்துகொண்டார். இணையதளம் ஒன்றின் வாயிலாக 68 வயது முதியவருடன் இப்பெண்ணுக்கு…
வடக்கு-கிழக்குத் தமிழர்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் இந்த ஆட்சியில் காணப்படுகின்றபோதும், அதை இலகுவாக-தமிழர்கள் விரும்புகின்ற விதத்தில் பெற்றுக்கொள்ள முடியாது என்பது…
அடுத்து கைது செய்யப்படப் போவது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெலிகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற…
சிகரட் வகைகளுக்கான விலையை உயர்த்துவதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளதனை தொடர்ந்து தற்போது சிகரட் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிகரட்டுக்கு 15 வீத வரியை அறவீடு செய்யவும் அளவு…
கடந்த 30ம் தேதி வெளிவந்த MS Dhoni Untold Story திரைப்படம் உலகமெங்கும் மாபெரும் வசூல் புரட்சி செய்து வருகிறது. தமிழகத்திலும் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஏற்படும் ஓப்பனிங்…
சூப்பர் ஸ்டார் சொன்னால் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் அனைவரும் படம் இயக்க வருவார்கள். ஆனால், ஆரம்பத்தில் இவரை தேடி தேடி போய் கதை கூறியவர் ஷங்கர்.…
சீனாவில் வரும் 2020ல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 24 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. சீனாவில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு…
பிரிட்டனை மீண்டும் “இறையாண்மை மற்றும் சுதந்திரம்” கொண்ட நாடாக மாற்ற அடுத்த ஆண்டு புதிய சட்டங்களை உருவாக்கப்போவதாக பிரிட்டனின் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். சண்டே டைம்ஸ்…
தமிழக முதலவர் செல்வி ஜெயலலிதா இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்ட தமிழச்சி தொடர்ந்தும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். முதல்வர் அப்பலோ வைத்தியசாலையில் உள்ள நிலையில்…
சுவாதி படுகொலை வழக்கில் கைதாகி மர்மமான முறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று சொந்த ஊரான நெல்லை…
முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் நீடித்து வருகின்றன. இதுகுறித்து யாருமே பேச மறுக்கிறார்கள். ஏன் பெரும்பாலான ஊடகங்களும் கூட இதுகுறித்து பேச மறுக்கின்றன.…
முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 11 நாட்களாகிறது. இதுவரை ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து தெளிவான தகவல் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று அதிமுகவினர் குமுறுகின்றனர்.…
நாட்டில் இனவாதக் கருத்துக்களை வெளிப்படுத்தி மக்களை ஒரு தவறான பாதைக்கு இட்டுச் செல்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின்…
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்றைய தினம் விபத்தொன்றில் சிக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மிகைப்படுத்தப்பட்டு சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்து…
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனது அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் அரசியல் வாழ்வுக்கு…
நாடு முழுவதும் கூகிள் பலூன் திட்டத்தின் ஊடாக 4G இணைப்பை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக சமிஞ்சை வரம்பை இந்த வருடம் நவம்பர் மாதம் வரையில்…
சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் மரணம் அடைந்த ராம்குமரின் உடலில், மொத்தம் 6 இடங்களில் காயம் இருந்ததாக தெரியவந்துள்ளது. கடந்த செப்டம்பர் 18ம் திகதி மாலை…