இது இறுதி எச்சரிக்கை… ” எதிர்வரும் அழிவை உங்கள் காதுகளுக்கு கடத்த முயன்றோம். நீங்கள் செவிசாய்க்கவில்லை. கண்களில் தான் பார்க்க விரும்புகிறீர்கள். நிலம் அழிந்து, ஊர் உடைந்து, இனம்…
Day: November 3, 2016
திருடப்பட்ட ஆடுகள் இரண்டை, கறுப்பு கண்ணாடிகளை கொண்ட ஹைபிரட் சொகுசுக் காரொன்றில், கொழும்புக்குக் கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவமொன்று முந்தல் பிரதேசத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை (04)…
சீனாவில் வாகன நெரிசல் நிறைந்த வீதியில் ஒரு வயது நிரம்பிய குழந்தை விளையாட்டு சைக்கிளில் பயணம் செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சீஜியங்…
வடகிழக்கிலே அரச காரியாலயங்கள் அரசியல் கட்சிகளின் கொள்கை நிறைவேற்றுக்காரியங்களாக மாறியுள்ள நிலையிலே நீதிமன்றங்களும் அந்த அருவருக்கத்தக்க செயலை பின்பற்றுகின்றதா என்ற அச்சம்! நீண்ட நாட்களுக்கு பின்பு…
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்படுவதற்கு சில மாதங்கள் முன்னதாக, அவரது கைத்தொலைபேசி உரையாடல்களைக் கண்காணிக்குமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய…
1994களின் முற்பகுதி. அப்பொழுதுதான் மாத்தையா விவகாரம் முடிந்திருந்தது. பாதுகாப்பு அணியிலும் தலைகீழ் மாற்றங்கள் எல்லாம் நடந்து முடிந்து விட்டன. அப்பொழுது பிரபாகரனின் முகாம் யாழ்ப்பாணம் கொக்குவிலில்…
சென்னை: தன்னை கன்னத்தில் அறைந்துவிட்டதாக ராஜ்யசபாவில் புகார் கூறிய முதல்வர் ஜெயலலிதா பற்றியே நல்லவிதமாக பேட்டியளிக்கும் சசிகலா புஷ்பா, சசிகலா நடராஜனுக்கு எதிராக மட்டும், அவ்வப்போது புயலை…
வடக்கில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஆவா குழுவானது கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய…
வவுனியாவில் நேற்று(02.11.2016) கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் மற்றும் மகனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. நேற்று…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2 கோடியே 80 லட்சம் பேர் முன்கூட்டியே வாக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ஹிலாரி வெல்வார் என ‘மூடிஸ்’ கணித்துள்ளது.…
பழுப்பு நிற கரடி முன்னிலையில் தம்பதி ஒருவருக்கு திருமணம் நடைபெற்ற ருசிகர சம்பவம் ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது. திருமணம் நடைபெற்றது அதிகாரப்பூர்வமாக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் ஒரு சாட்சியின்…
சுவிட்சர்லாந்தில் தொடங்கவுள்ள சர்ச்சைக்குரிய தேநீர் விடுதியில் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க விலை மாதர்களுக்கு பதிலாக பாலியல் ரோபோக்களை பயன்படுத்த குறித்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஜெனிவாவில் இந்த ஆண்டு…
இந்த உலகத்திற்கு தற்பொழுது ஆபத்து வந்துக்கொண்டிருக்கின்றது என பல விஞ்ஞானிகள் எதிர்வுக்கூறிக்கொண்டு இருக்கும் இக் காலகட்டத்தில் சிலர் இதை ஏளனமாகவும் பார்க்கின்றனர். இதனை சிலர் மக்களை பயமுறுத்துவதற்காகவும்,…
7 நாட்களுக்குள் செட்டில்மென்ட் பிரதமர் நரேந்திர மோடி ஊழியர்களுக்கு வழங்கும் மோசமான சேமநல சேவைக் குறித்துத் தொழிலாளர் அமைச்சகத்தைக் கண்டித்ததை அடுத்து, இனி இறந்தவர்களுக்குப் பிஎப் தொகை…
முதல்வர் ஜெயலலிதா இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார் என நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரபல நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க புதன்கிழமை…
டெல்லியில் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் ராணுவ வீரர் உடலை பார்க்கச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கைது செய்ததற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
இன்றைய உலகில் ஆண்களுக்கு நிகராகஇ பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதனைகள் படைத்து வருகின்றனர். இது வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். ஒரு…
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இடைவிடாத முயற்சிகள் காரணமாக, சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் அணை கட்ட கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது…
ஷரியாச் சட்டம் தொடர்பாகப் பேசவேண்டுமாயின் முஸ்லிம்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்லுங்கள் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…
இழந்த அதிகாரங்களை மீண்டும் பெற்றுக்கொள்வதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீவிரமாக செயற்பட்டு வருகிறார். சுமார் எட்டு வருடங்களுக்கு மேலாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக செயற்பட்ட…
சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் லண்டனில் காலமாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளான சன்ஞீவனி இந்திரா ஜயசூரிய லண்டனில் காலமாகியுள்ளார்.…
ஆவா குழுவில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 500 பேர் அங்கம் வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கின் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். ஆவா குழுவில்…
அமெரிக்க ஐனாதிபதித் தேர்தல் இம் மாதம் 08ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகின்றார். அவர் தேர்தலில் வெற்றி பெற…
துன்னாலையில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் மற்றும் வாள் வெட்டில்படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை மீளவும் வெட்டுவதற்கு வாள்களுடன் வைத்தியசாலையில் புகுந்தவர்களால் பெரும் பதற்றம் நிலவியிருந்தது. துன்னாலை கிழக்குப்…
பாகிஸ்தானின் தொடர் அணு ஆயுத மிரட்டலால், பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்தியாவால் ஒரு சிறந்த தாக்குதலை எல்லை தாண்டி நிகழ்த்த முடியவில்லை. இந்தியா எல்லை தாண்டினால் அது…
தமிழினி எனும் பாடல் இன்று (31) வெளியிடப்பட்டவுள்ளது. தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை உரேஷா ரவிஹாரி பாடியுள்ளதோடு, பாடல் வரிகளை காஷ்யப்ப…