Day: September 5, 2017

ஆண்களை வலிமையாய் படைத்தது பெண்ணைக் காக்கவே என்பது மறைந்து, இன்று பெண் கன்னி கழியவும் சீதன சந்தையில் தகப்பன் காசு கொடுக்க வேண்டிய செயலை எப்படி நாம்…

கிளிநொச்சி பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்றையதினம் மாலை பூநகரி ஏ32 வீதியில் ஹயஸ் வாகனம் கார் ஒன்றுடன் மோதியதில் இவ்…

கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டத்தில் உள்ள மடிகேரியை சேர்ந்தவர் கிஷன் (47). இவருக்கு சொந்தமான காஃபி தோட்டத்தில் ஹரீஷ் (32) என்ற கூலித் தொழிலாளி வேலை செய்து…

விமானி ஒருவர் பறக்கும் விமானத்தில் ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்து செல்பி எடுத்ததாக வெளியான புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐக்கிய அமீரகத்தில் வசித்து வரும் பிரேசில் நாட்டு…

இலங்கையில் தம்புள்ள நகர பிரதேசத்தில் பெண்களைப் போல் ஆடை, அணிகலன்கள் அணிந்து இரவு வேளையில் நடமாடிய இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். 34 வயதான சனத்குமார என்ற…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அவருடைய நண்பனின் திருமண வீட்டிற்கு சென்றுள்ளார். இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில்…

கேமராக்கள் சூழ் உலகு இது. இங்கு எவ்வளவு பத்திரமாக இருந்தாலும், ஓடி ஒளிந்தாலும் ஆயிரமாயிரம் கண்கள் நம்மைக் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கின்றன. மொபைல் கேமராக்களால் ஏற்படும் பிரச்னைகள், சிக்கல்கள்,…

Tajikistan நாட்டின் ஜனாதிபதி உத்தரவையடுத்து ஏழை நபரை இளம் பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். Tajikistan நாட்டில் சர்வாதிகாரி Emomali Rahmon தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இங்கு…

ஈழத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இடம்பெற்றது. செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்…

அரியலூரில், காதலனின் தாயாரை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக காதலியின் சகோதரர் கத்தியுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம்…

பிரேசிலில் சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றிய ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து கொழும்பு திரும்பிய சூழல் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களை முன்னிறுத்தி, த ஐலன்ட்…

மியன்மாரில் சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்களுக்கு நடக்கின்ற அநியாயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இனரீதியான ஒடுக்குமுறைகளும் இனச்சுத்திகரிப்பும் ‘ரோஹிஞ்சா’க்களைத் தினமும் பலியெடுத்துக் கொண்டிருக்கின்றன. கட்டமைக்கப்பட்ட இந்த வன்முறைகளால் அவர்கள்…

நீலதிமிங்கல கேம்மால் பாதிக்கபட்ட புதுவை பெண் மீட்கப்பட்டார்.ரஷியாவில் இருந்து பேசி தற்கொலைக்கு தூண்டிய மர்ம மனிதர்கள் புதுவை உப்பளத்தை சேர்ந்தவர் பிரியா (வயது 21). புதுவையில் உள்ள…

நாம் 500 ரூபாய்க்கும், 1,000 ரூபாய்க் கும் அல்லாடுகிறோம். ஆனால், உலகின் பாதிச் சொத்து வெறும் 8 பேரிடம் தான் இருக்கிறது என்றால் அதிர்ச்சியாக உள்ளது. சர்வதேச…

முதல்ல ஜன்னல்,அப்பறம் கதவு,அப்புறம் கயிறு ,இப்ப சீரியல் செட்… இன்னும் என்ன செய்யப்போகிறாய் பெண்ணே? பெண்ணே முதல்ல ஜன்னல்..!! அப்பறம் கதவு..!! அப்புறம் கயிறு..!! இப்ப சீரியல்…