Month: January 2018

இறுதித்தீர்வு கிடைக்கும் வரையில் அரசாங்கத்தில் இணையமாட்டோம் என்கிறார் சம்பந்தன் எமது தேசிய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்று வரும் வரையில், எமது மக்க ளின் ஜனநாயக உரிமைகள் கிடைக்கும்…

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்ற ஆலோசனை குழு ஒன்றை நியமிக்க உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் ஆணையை மிகவும் முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன். மகாத்மா…

இது கடந்த டிசம்பர் மாதம் வந்த அறிவிப்பு. குடி தண்ணீர் – 2 லிட்டர். சமையலுக்கு – 4 லிட்டர். 2 நிமிட குளியலுக்கு – 20…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சயின் ஆட்சிக்காலத்தில் பில்லியன் கணக்கான டாலர்கள் ஊழல் நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்குவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.…

மனிதர்களைப் போன்று எலி ஒன்று சோப்பு போட்டுக் குளித்த வீடியோ வைரலாகியுள்ளது. பெரு நாட்டின் ஹுவாரஸ் நகரத்தை சேர்ந்தவர் ஜோஸ் கோரியா. டிஜெவான இவர் வழக்கம்போல் குளிப்பதற்காக…

73 அரசியல் கைதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்: விடுதலை தொடர்பில் விரைவில் நடவடிக்கை நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 73 அரசியல் கைதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை…

வவுனியாவில் ஒருவர் கொலை: 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை வவுனியா – ஶ்ரீராமபுரத்தில் ஒருவரைக் கொலை செய்த 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு அருகாமையில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.…

புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்த இடைக்­கால அறிக்­கையில் சமஷ்டி என்ற சொல் பாவிக்­கப்­ப­டா­விட்­டாலும் சமஷ்டி முறை­யி­லான ஆட்சி முறை­யாக இருக்­க­வேண்டும் என்­பதில் நாம் உறு­தி­யாக இருக்­கின்றோம் என தமிழ்…

ஓர் அமெரிக்க அதிபரோ அவரது மனைவியோ வெள்ளை மாளிகையின் அறைகளை அலங்கரிக்க அருங்காட்சியகங்களில் ஓவியங்களை கடனாகக் கேட்பது பொதுவான விஷயம். ஆனால், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்.…

“தேசிய அரசியல் நோக்கமும் நாட்டின் எதிர்காலத் திட்டமும் கொள்கைகளும் அற்ற கட்சி ஒன்றைத் தாபித்து தனியொரு குடும்பத்தினால் மீண்டும் அரசாங்கத்தை அமைக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்நாட்டு மக்கள்…

பாட்னாவில் காதலியுடன் வீடியோ சாட்டிங் செய்யும்போது துப்பாக்கியால் சுட்டு 19 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது. ‘’பாட்னாவின்…

இந்திய தலைநகர் புதுடெல்லியில் 8 மாத பெண் குழந்தையை உறவினர் ஒருவரே பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி ஷாலிமார் பாக்…

புதிய சட்டங்களை உருவாக்கவும் திருத்தவும் யோசனை மத்திய வங்கி பிணைமுறி விசாரணையின் அடிப்படை யில் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறி…

காணாமல் போன மலேசியா விமானத்தில் இருந்து பர்முடா முக்கோணம் வரை விடை தெரியாத பல விநோதங்களையும் மர்மங்களையும் இந்த உலகம் சந்தித்திருக்கிறது. இன்று வரை ஏதேதோ காரணங்கள்…

பதினொரு நாடுகளை மிகவும் ஆபத்தான நாடுகள் என்று வரையறுத்து அந்நாடுகளிலிருந்து அகதிகள் தம் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்து இருந்தது. இந்த தடையை இப்போது நீக்கி…

ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளைத்தாண்டி சிறையில் இருக்கும் இரா.பொ.இரவிச்சந்திரன் எழுதியுள்ள ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற புத்தகம், இந்த வழக்கு பற்றி அவிழ்க்கப்படாத பல முடிச்சுகளைக்…

‘தமி­ழக மக்­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக எத்­தனை எதிர்ப்­புக்கள் வந்­தாலும் அதனை சமா­ளிப்­ப­தற்கு நானும் ரஜி­னியும் தயார்’ என்று கமல்­ஹாசன் தெரி­வித்­தி­ருக்­கிறார். ஆனால் கமலும், ரஜி­னியும் இன்னும் கட்­சியே ஆரம்­பிக்­க­வில்லை.…

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர் கொழும்பு அர­சியல் களம் எப்­ப­டி­யான மாற்­றத்தைச் சந்­திக்கும் என்ற கேள்வி பர­வ­லாக எதி­ரொ­லிக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. இப்­போது ஆட்­சியில் உள்ள கூட்டு அர­சாங்கம் நிலைத்­தி­ருக்­குமா?…

கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ள தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு அனுமதி மறுப்பு தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகள் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி…

இளையராஜா ஐயர் மாதிரி ஆக முயன்றதாகவும் அதனால்தான் ஆங்கில நாளிதழ் அவர் ஜாதியை குறிப்பிட்டு வன்மம் தீர்த்துக்கொண்டதாகவும், இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார். ஆங்கில நாளிதழ் ஒன்று இளையராஜா…

ஏழு வயதான எம்.என்.அமானி ராயிதா என்ற சிறுமி தனது பெற்றோருடன் அண்மையில் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு பதுளையிலிருந்து கொழும்புக்கு வருகை தந்திருந்தார். எவ்வித முன் அறிவித்தலுமின்றி வந்திருந்த இப்பயணத்தில்…

இந்தியாவைச் சேர்ந்த உலகின் குள்ளமான பெண் துருக்கியைச் சேர்ந்த உலகின் உயர்ந்த மனிதனை சந்தித்துள்ளார். இந்தியாவின் நாக்பூர் நகரைச் சேர்ந்த 2 அடி 6 அங்குலமுள்ள பெண்…

தமிழ் தேசியக் கூட் டமைப்பின் உள்ளூ ராட்சி மன்றத்தேர்த லுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று வவுனியாவில் வெளி யிட்டு வைக்கப் பட்டது. தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா…

தலைமன்னாரில் 7 கோடி ரூபா மதிப்புள்ள தங்க பிஸ்கட்களை இந்தியாவிற்கு கடத்த முயன்ற இருவர் கைது தலைமன்னார் – ஊருமலை பகுதியில் 12 கிலோகிராம் தங்கத்தை சட்டவிரோதமாக…

சாதியை பற்றிய அம்பேத்கர் எழுப்பிய கேள்வியும், காந்தியின் அதிசயிக்க வைத்த பதிலும் குமார் பிரசாந்த் காந்திய சிந்தனையாளர் காந்தியை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைத்து அவரை முத்திரை…

மட்டக்களப்பு கல்லடிப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான அண்ணனும் தம்பியும் தற்கொலை செய்து அகால மரணமடைந்திருப்பதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு, கல்லடி வாவியிலிருந்து கடந்த…

அமெரிக்காவில் தோசை மனிதன் என்று செல்லமாக அழைக்கப்படும் திருக்குமார் உலகப்புகழ் பெற்ற நியூயோர்க் தோசை எனும் பெயரில் தனது சிறிய இழுவை வண்டியில் தோசை வியாபாரத்தை ஆரம்பித்தார்.…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா இரண்டு கோடி ரூபா அபிவிருத்திப் பணிகளுக்காகவே வழங்கப்பட்டதாகவும் இலஞ்சமாக அவை வழங்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்…

ஜப்பானின் மிகப் பெரிய மின்னணு பணப்பரிமாற்ற நிறுவனங்களுள் ஒன்று சுமார் 534 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தனது மின்னணு பணத்தை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. என்இஎம் என்னும் பரவலாக…

தஞ்சாவூரில் நடந்த ரயில் மறியல் போரட்டத்தில் திடீரென ரயில் முன் பாய்ந்து ரயிலை மறிக்க முயன்ற ம.தி.மு.க. தொண்டரைக் காவல்துறையை சேர்ந்த ஒருவர் தாவி விழுந்து, பிடித்து…