Day: February 20, 2018

இலங்கையில், அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அதிர்வலைகள் இன்னமும் ஓயந்தபாடில்லை. ஓயாத அலைகளாகவே அலை மோதுகின்றது. மேலும், ஓயப்போவதில்லை என்பது போலவே அரசியல் போக்குகள்…

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே எமது இலட்சியமாகும். போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் என்ற வகையில் வினைத்திறன் மிக்க நிர்வாகம், அர்ப்பணிப்பான சேவை ஆகியவற்றின் மூலமே தங்களின்…

வருவாய்க்காக கூலி வேலை எனக் கூறிச்சென்ற மலைவாழ் மக்கள் ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட துயரம் சேலம் கல்வராயன் மலைக்கிராமங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சேலம் மற்றும் விழுப்புர மாவட்ட…

சென்னையில்,  கொள்ளையர்கள் தொல்லை அதிகரித்துவிட்டன. அரும்பாக்கத்தில் நடந்த செயின் பறிப்புச் சம்பவத்தில்  நகையை விட்டுத்தராததால் பெண்ணைத் தர தரவென சாலையில் இழுத்துச்சென்ற கொடூரச் சம்பவம், பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. பழைய…

சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதியின் மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட குறைந்தது…

இணையதளத்தில் அதிகளவு தேடப்படும் நபர்கள் பட்டியலில் ஒரு ஆடார் லவ் படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கும் நடிகை பிரியா வாரியர் சன்னிலியோனை முந்தியிருக்கிறார். ஒரு அடார் லவ்…

ஐதராபாத்தை சேர்ந்த எம்.பி.ஏ. மாணவி தனது நண்பருடன் வீடியோ போனில் பேசிக்கொண்டிருக்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபத்தில் உள்ள தனியார்…

பொகவந்தலாவ – வானகாடு தோட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய தாக கூறப்படும் சந்தேக நபர் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவான்…

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் தொடர்ந்தும் இதே போக்கில் செயற்பட்டால் தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் மலரும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான…

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை கொன்றதாக, 2 வாலிபர்களுடன் கைதான பெண் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். குமரி மாவட்டம் பள்ளியாடி பேராணிவிளையை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது…

ஜெயலலிதா மரணத்தின் சல்லி வேரை தேடிக்கொண்டிருக்கிறது ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன். டாக்டர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்த விசாரணைக் கமிஷன் அடுத்த…

அ.தி.மு.க-வை கைப்பற்ற முடியாது என்ற எண்ணத்துக்குத் தள்ளப்பட்ட டி.டி.வி.தினகரன் தரப்பினர், புதிய கட்சியைத் தொடங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்கு 50 ஆயிரம் பேர்…

அண்மையில் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் பூநகரி மற்றும் ஊர்காவற்றுறை தவிர்ந்த ஏனைய எந்த உள்ளூராட்சி சபையிலும், பெரும்பான்மை பலம் எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில்,…