Day: March 10, 2018

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். தற்போது சீசன் 6-ஐ துவக்கி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களும்…

உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளுடன் தென்னிலங்கையின் அரசியல் சமநிலை குழம்பிவிட்டது. தற்போது நடைபெற்றுவரும் சிங்கள – முஸ்லிம் முறுகல்நிலையானது, நாட்டின் ஸ்தரத் தன்மையை மேலும் பாதித்திருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில்…

“நிர்மலா,எனக்கு குழந்தை வேணும். உனக்கு குழந்தைப் பெற்றுத் தர முடியாது. அதனால,நான் வேற கல்யாணம் பண்ணிக்கட்டுமா?”என்று தனது கணவன் கேட்டதால், மனமுடைந்த மனைவி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.…

112 ஆவது வடக்கின் பெருஞ்சமர் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி அணி ஒரு விக்கெட்டால் வெற்றி வாகை சூடியது. 112 ஆவது வடக்கின்…

தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை என்றொரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழி ஜான்வி கபூருக்கு எதில் பொருந்துகிறதோ இல்லையோ? அறிமுகப்படமான ‘தடக்’ படப்பிடிப்பின் போது…

சென்னை: அஸ்வினியும் நானும் கணவன் -மனைவி போல் வாழ்ந்தோம் என்று கொலையாளி அழகேசன் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை கே கே நகரில் உள்ள கல்லூரியில் படித்து வந்த…

இந்தியாவில் புதுடெல்லி அருகில் உள்ள மொராடாபாத் பகுதியில் மனைவி ஆண் குழந்தையை பெற்றெடுக்காத ஆத்திரத்தில் மனைவி மீது அசிட் வீசிய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி…

சென்னை: இமயமலை செல்வதாக அறிவித்துவிட்டு சென்னையில் இருந்து இன்று கிளம்பினார் ரஜினிகாந்த். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்த கேள்விக்கு அப்போது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். சென்னையில்…

எந்திரன் ரஜினி இப்போது ‘எம்.ஜி.ஆர்’ ரஜினியாக மாறிவிட்டார். அவரது எம்.ஜி.ஆர் பக்தியைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. இவ்வளவு எம்.ஜி.ஆர் பக்தியை ஏன் அவர் இவ்வளவு நாளும் வெளியிடாமல் மறைத்து…

பத்தரமுல்ல கொஸ்வத்த பகுதியில் தனியார் பஸ் சாரதியொருவரை தாக்கிய தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசுன் மற்றும் அவரது மனைவி தலங்கம பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம்…

வவுனியா வைத்தியசாலையில் நேற்றையதினம் குழந்தை திருட்டுப்போனதாக தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குழந்தை அனுராதபுரத்தில் இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் நேற்று முற்பகல் 11 மணியளவில்…

திரு­கோ­ண­மலை, பெரி­ய­குளம் பகு­தியைச் சேர்ந்த சண்­மு­க­ராசா சார­தா­தேவி சவூதிக்கு பணிப்­பெண்­ணாக சென்று ஒப்­பந்த காலம் முடி­வ­டைந்த நிலை­யிலும் நாட்­டுக்கு அனுப்­பாது தடுத்­து­ வைக்­கப்­பட்டு சித்­தி­ர­வ­தைக்கு ஆளாக்­கப்­பட்­டுள்­ள­தாக மேற்­படி…

சிங்கத்திடம் இருந்து அதிஸ்டவசமாக தப்பிய சிறுமியின் காணொளி வைரலாகி வருகின்றது.  சவுதி அரேபியாவின் ஸெடா நகரில் ஆண்டுதோறும் வசந்த விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ் வசந்த விழாவில்…

கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே பாதசாரிகள் கடவையில் படுத்து ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார். நாவலப்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ராஜபைக்ஷவை…

கண்டி மாவட்டத்தில் முப்படைகளையும் சேர்ந்த 3000இற்கும் அதிகமானோர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். “சிறிலங்கா இராணுவத்தினர் 2500…