Day: June 6, 2018

வவுனியா சிறைச்சாலைக்குள் பாரிய இட நெருக்கடிகள் காணப்படுவதாக தொடர்ச்சியாக பல தரப்பினர்களாலும் குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் அதனை உறுதிப்படுத்தியுள்ளன. வவுனியா சிறைச்சாலைக்குள் பாரிய…

 இந்த உலகில் விலைமதிக்க முடியாத சொத்து என்றால் அது தங்கம், வைடூரியம், வைரம் போன்ற பொருள்கள் அல்ல; ரத்தமும் சதையுமான பெண்கள்தான். ஆம், பெண்களை அடைவதற்காகத்தான் இந்த…

தில்லியில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் மெழுகுச் சிலை புதன்கிழமை முதல் பார்வையாளர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. லண்டனை அடிப்படையாகக்…

தென்மராட்சி வரணி வடக்கில் உள்ள ஆலயம் ஒன்றில் ஜேசிபி வாகனம் கொண்டு தேர் இழுத்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகிறது. சித்திரத் தேரில் சுவாமி வீற்றிருக்க…

மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் முள்ளியவளை பகுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் முள்ளியவளை பகுதியில் தூக்கில் தொங்கி…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள த.பொட்டக்கொல்லை அடுத்த வடகடல் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்யா (வயது 45). இவர்களது மகள் செல்வி…

புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கும்போது சர்ச்சைகள் எழுவது வழக்கமான விஷயம். நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறான `நடிகையர் திலகம்’ படமும் இதற்குத் தப்பவில்லை. “என் அப்பாதான் சாவித்திரிக்கு…

ரஷ்யாவில் நபர் ஒருவர் தனது வீட்டு தோட்டத்தை தோண்டிய போது தனது மனைவியின் முன்னாள் கணவரின் எலும்புக் கூடுகளை கண்டெடுத்துள்ளார். தனது மனைவியுடன் வசித்து வந்த…

புத்தளம் பிரதேசத்தில் வனப்பகுதியொன்றில் காதலுடன் உல்லாசமாக இருந்த சிறுமி மற்றும் காதலனை புத்தளம் பொலிஸார் கைது செய்து சிறுமியை வைத்திய பரிசோதனைக்குட்படுத்தியுள்ளதோடு, காதலனை இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில்…

பண்­டா­ர­நா­யக்­க­வினால் உரு­வாக்­கப்­பட்ட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இப்­போது, மூன்று துண்­டு­க­ளாக உடைந்து போய்க் கிடக்­கி­றது. ஒன்று மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில்- அவ­ரது கட்­டுப்­பாட்டில் இருக்­கி­றது. இன்­னொன்று, மஹிந்த…

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட விழுப்புரத்தைச் சேர்ந்த பிரதீபா, பத்தாம் வகுப்பில் தன் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தவர். நீட் தேர்வில் கிடைத்த வெறும் 39 மதிப்பெண்கள்,…

மஸ்கெலியா மொட்டிங்கொம் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த நான்கரை வயது சிறுவன் சொக்லெட் என நினைத்து மருந்து வில்லைகளை உட்கொண்டதால் அந்தச் சிறுவன் உயிரிழந்தான்…

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால்  மன உளைச்சல் அடைந்த ஹைதராபாத்  மாணவி ஒருவர் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் பர்கத்புரா பகுதியைச்…

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே பாராளுமன்றத்தில் தன்னையறியாமல் கையிலிருந்து சிந்திய தேனீரை, சுத்திகரிப்பாளர்கள் சுத்தப்படுத்த முன்வந்த போதும், அவர் அதனை மறுத்து தானே சுத்தப்படுத்துவதாக முன்வந்து சுத்தம்…