Day: October 28, 2018

சிரியாவில் 350,000 க்கும் அதிகமாக மக்கள் பலியாக காரணமாக இருந்த ஏழாண்டு கால உள்நாட்டுப் போருக்குப் பிறகு, தன்னை பதவியில் இருந்து தூக்கி எறிய முயன்ற சக்திகளுக்கு…

இலங்கை பிரதமரின் அலுவல்பூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்து வெளியேற பிரதமர் பதவியில் இருந்து அதிபர் மைத்ரிபால சிறிசேனவால் நீக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க மறுத்து வருகிறார். 2015…

மணப் பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டமையால் திருமண நிகழ்வு சோபையிழந்தது. குறித்த சம்பவம் யாழ். வலிகாமம் தெற்கிலுள்ள கிராமமொன்றில் கடந்த 25ம் திகதி நிகழ்ந்துள்ளது. குறித்த சம்பவம்…

இப்போதான் நடிகர்களோட வாரிசுகளை சினிமாவுல ஈஸியா ஏத்துக்கிற சூழல் வந்திருக்கு. பத்து வருடத்துக்கு முன்னாடி அப்படி இல்லை. திறமை இருந்தாதான் அங்கீகாரம் கிடைக்கும். நிறைய தோல்விகளை சந்தித்துதான் வெற்றிப்…

அந்த நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்ற உயரிய பண்பினை நான் பின்பற்றியதால் ஒருபுறத்தில் நாட்டுக்கு பாரிய தீங்கு விளைவிக்கப்பட்ட அதே சந்தர்ப்பத்தில்; மறுபுறத்தில் ரணில்…

இந்தியா, உத்திரபிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். அவரது கணவரும் மாமியாரும் மிகப்பெரிய சந்ததேகப் பேர்வழிகள். எப்பொழுதும் அவர்கள் அந்த பெண்ணை துன்புறுத்துவதும், சந்தேகப்படுவதையும் வாடிக்கையாக…

என்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில் என் முன் எஞ்சியிருந்த ஒரே தீர்வு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை…

அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் யூதர்கள் வழிபட்டு தலம்…

வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த கேபிள் ரீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். யாழ்ப்பாணம் நகரில் ஹோட்டல் நிறுவனம் ஒன்றால் வழங்கப்படும்…

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் செவனப்பிட்டி எனுமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சுமார் 35 பேர் படுகாயமடைந்த நிலையில் வெலிக்கந்தை மற்றும் பொலொன்னறுவை வைத்தியசாலைகளில்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தனித்தனியாகச் சந்தித்துள்ளார். அத்துடன் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டள்ள மஹிந்த ராஜபக்ஷவுடன்…