Day: November 19, 2018

நெல்லை: பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கிறார்.. அதனால்தான் அவரது அழகில் மயங்கி எல்லாத்தையும் பறிகொடுத்து இன்று கதறி நிற்கிறார் அந்த இளைஞர்!! நெல்லை மாவட்டத்தில் உள்ளது தளபதி…

மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறு பிரதமருக்குரிய வரப்பிரசாதங்களை பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, விஜேராம இல்லத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு வருவதற்கு ஹெலிகொப்டரை பயன்படு…

• அவதந்திரமான  (சூழ்ச்சி) வழிகளைப் பின்பற்றினால் அந்தரித்து அலைய வேண்டிய நிலைமையே ஏற்படும். ‘திருகோணமலை பன்குளத்தில் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி, 11 பொலிஸார் கொல்லப்பட்டனர். மேலும் எட்டுப்…

ரயில் கடக்கும்போது தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட ஒருவர் ஏதும் ஆகாமல், ரயில் கடந்துசென்று முடியும்வரை, காத்திருந்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு தப்பித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மணப்பெண் ஒருவர், திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் கண்டசி கிராமத்தைச் சேர்ந்தவர்…

இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது இலங்கையின் நாடாளுமன்றம் ஸதம்பிதம் அடைந்திருக்கிறது. மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்பதற்கு ஜனாபதி மைத்திரிபால சிறிசேன மறுத்திருக்கிறார். இதனால்…

மரத்திலிருந்து விழுந்த மூன்று மாதங்களேயான குரங்குகுட்டியை, தன் முதுகில் சுமந்து திரியும் நாய்..!! வவுனியாவில் வினோதம்!! (படங்கள், வீடியோ)

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெய்ஹிந்த் இந்தியா…’ இசை ஆல்பத்தில் நயன்தாரா, ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும்…

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, காதல் ஜோடியினர் யோகா செய்த செயல் சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் விமானம் ஒன்று பயணிகளுடன் பறந்து சென்று கொண்டிருந்தது.…

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அமர்வு வரும் 23ஆம் நாள் – வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய போது, உடனடியாகவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக…

மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா நீதிமன்ற தீர்ப்பு ஒன்றால் தண்டிக்கப்பட்டபோது, கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்தினை அதிமுக தொண்டர்கள் தீ வைத்து எரித்ததில் மூன்று மாணவிகள் கருகி …

 முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பாடசாலையில் இன்று வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி காணப்பட்டமை தொடர்பில் மதிய உணவை உட்கொண்ட 36 மாணவர்களும் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தும் வகையில் மாங்குளம் மற்றும்…

ஓசூர்: ஓசூரில் நடந்த ஆணவ படுகொலை எப்படி நடந்தது என்று திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. காதல் பட பாணியில் இந்த கொலை நடந்துள்ளது. நந்தீஷ் -…

இயக்கத்தில்  சேர்ந்த பிற்பாடு  இயக்கத்தின் கட்டுப்பாடுகள். •  “இனிமேல் இயக்கம்தான் உங்கட குடும்பம், இங்க இருப்பவர்கள்தான் உங்கட உறவுகள், அம்மா, அப்பா எல்லாமே. எங்களுக்குத் தலைவர்தான். • …