Day: November 20, 2018

திருமலை: 5-வதாக வாக்கப்பட்டுட்டு ஏமாந்து நின்ற இளைஞரின் சம்பவம் இது! ஆந்திர மாவட்டத்தில் கொம்மலுறு என்ற கிராமம் உள்ளது.இந்த கிராமத்தை ராமகிருஷ்ணாவிற்கும் கித்தலூரை சேர்ந்த ஆனந்த் ரெட்டி…

கண்டி – மகியங்கனை பிரதான வீதியின் ஹசலக பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். ஹசலகவில் இருந்து கண்டி வரை பயணித்த…

இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படலாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர்கள்  வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளனர் ; தமிழ் தேசிய…

தெகடன மந்தாவல வீதியின் நாகஸ் சந்தி பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்தொன்றின் பின்னால் வந்த உந்துருளியொன்று குறித்த பேரூந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று இடம்பெற்ற…

வீட்டில் ஒருவராக வளர்ந்த செல்ல பிராணியான நாய்க்கு, மனிதனுக்கு செய்யும் இறுதி சடங்கு போல நடத்தி, இந்தியாவில் புதுச்சேரி தம்பதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். புதுச்சேரி, கோரிமேடு பகுதியைச்…

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் குறித்த உறுப்பினர்கள் நடந்துக்கொள்ளும் விதம் குறித்தே மஹிந்த…

காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதித் தொடருந்துடன், கார் மோதி விபத்துக்குள்ளாகியது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் கந்தர்மடம் தொடருந்துக் கடவையில் இன்று மதியம் விபத்து நடந்துள்ளது.…

அல்லைப்பிட்டி வாடி வீட்டுப் பகுதிக்கு அருகில் வீதியோரத்தில் கழுத்தறுத்த நிலையில் இளைஞன் ஒருவன் மீட்கப்பட்டுள்ளான். வீதியோரத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் அரைகுறை உயிருடன் கிடந்த குறித்த இளைஞனை…

சமகாலத்தில் இலங்கை நாடாளுமன்றம் வன்முறைகளும், கேலிக்கூத்துகளும் நிறைந்த காட்சிக்கூடமாக மாறி வருகிறது. அரசியல் ரீதியாக ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இரு பிரதான கட்சிகளுக்கு கடும் மோதல் நிலை…

கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழ நகைச்சுவையை, ஜனாதிபதியும் ரணில் தரப்பாரும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். “உங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை நாடாளுமன்றில் நிரூபித்துக் காட்டுங்கள்” என்று, ரணில் தரப்பிடம்…

இளவரசி டயானாவின் முக்கியமான இரகசிய கடிதங்கள் எரிக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சாதரண குடும்பத்தில் பிறந்த டயானா இளவரசர் சார்லசை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

சினிமாவில் இருந்து விலகி, சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நமீதா, ஸ்ரீமகேஷ் இயக்கத்தில் ரீஎன்ட்ரி கொடுக்கும் `அகம்பாவம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. ஸ்ரீ வாராகி அம்மன்…

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சார்ஜன்ட் ஹேமாவகே சரத் ஹேமச்சந்திர சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் மூவருக்கும் கடும் நிபந்தனையுடனான பிணை வழங்கப்பட்டுள்ளது.…

மேல் மாகாணசபையில் நேற்று வரவுசெலவுத் திட்ட உரையை முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், ஆபாசப்படங்களைப் பார்த்துக்…

முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் தேதி பெசண்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலுக்கு…