அங்குமிங்குமாகச் சுற்றிய பிரச்சினை இப்போது, மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவிலேயே வந்து நிற்கிறது. ஒக்டோபர் 26ஆம் திகதிக்கும், டிசெம்பர் 15ஆம் திகதிக்கும் இடையில் அவர், பிரதமரா, இல்லையா என்ற…
Month: December 2018
அண்மையில், ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஞாயிற்றுக் கிழமை, நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை விடுத்தார் அதில், எவ்வித புதிய விடயமும் உள்ளடங்கி…
தமிழ் சூழலில் மாற்றுத் தலைமை ஒன்று தொடர்பில் மீண்டும் உரையாடப்படுகிறது. கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போதும் அவ்வாறான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை…
ஒக்ரோபர் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக் ஷ திடீரெனப் பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து, தோன்றியிருந்த இறுக்கமான அரசியல் சூழல் சற்றுத் தளர்வடையத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த அரசியல்…