Month: December 2018

உலகமெங்கும்  வாழும் இலக்கியா வாசகர்கள் அனைவருக்கும் உற்சாகம் மிகுந்த புத்தாண்டு ( 2018) நல்வாழ்த்துக்கள். புதிதாய் பிறந்துள்ள இந்த ஆண்டை சிறப்பாகவும், சீர்மிகுந்ததாகவும் அமைத்து கொள்ள வாசகர்கள்…

பல படங்களில் தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கும் யோகி பாபு, இந்த வருடத்தில் அதிக படம் நடித்த காமெடி நடிகராகி இருக்கிறார். என்.எஸ்.கலைவாணர்- டி.ஏ.மதுரம், தங்கவேலு-…

துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால்கசோஜியின் உடல்பாகங்களை கொலைகாரர்கள்  கொண்டு செல்லப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன பத்திரிகையாளரை கொலைசெய்த பின்னர் சவுதிஅரேபியாவை…

காட்டுப்புலம் – பாண்டவெட்டையில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் சென்ற பேருந்து ஒன்று வீதியோரமாக வயலுக்குள் புதைந்ததில் மாணவர்கள் பெரும் பீதிக்குள்ளாகினர். அச்சத்தால் அலறிய அவர்கள்…

நபர் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அவரின் தலையுடன் தப்பியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரத்தினபுரியிலுள்ள பிரதேசமொன்றில் மனைவியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரைக்…

மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை தியாகராய நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி. அந்த…

திருமுறிகண்டிப் பகுதியில் கொழும்பிலிருந்து யாழபபாணம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதுண்டு 27 இற்கும் மாடுகள் உயிரிழந்துள்ளன. தற்போது காலபோக பயிர்ச்செய்கை மேறகொண்டுள்ளநிலையில் கால்நடைப்பணணையாளர்கள் தமது கால்நடைகளை பராமரிப்பதில்…

அனைத்து மாகாணங்களினதும் ஆளுனர்களை உடனடியாக பதவியில் இருந்து விலகுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஒன்பது மாகாணங்களினதும் ஆளுனர்களுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இது…

ராமநாதபுரத்தில் இருந்து புதுக்கோட்டை ஆதனக்கோட்டை வழியாக தஞ்சாவூர் சென்ற அரசு ஏறக்குறைய ஒரு நிமிஷமாக செல்போனை நோண்டிக்கொண்டே அரசுப் பேருந்தினை இயக்கிச் சென்றுள்ளது அந்த வீடியோ மூலம்…

ராமநாதபுரத்தில் இருந்து புதுக்கோட்டை ஆதனக்கோட்டை வழியாக தஞ்சாவூர் சென்ற அரசு  ஏறக்குறைய ஒரு நிமிஷமாக செல்போனை நோண்டிக்கொண்டே அரசுப் பேருந்தினை இயக்கிச் சென்றுள்ளது அந்த வீடியோ மூலம்…

மஹிந்த தரப்பைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தான் பிர­தான எதி­ரி­யாக இருக்­கி­றது. அவர்கள் இப்­போது  ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை விட, சம்­பந்தன்,- சுமந்­திரன் மீது தான் அதிகம்…

தோழியின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை அரிவாளுடன் சென்று பெண் ஒருவர் விரட்டினார். இதில் ஸ்கூட்டரை விட்டுவிட்டு தப்பிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த…

நைல், எகிப்து நாட்டில் நைல் டெல்டா என்ற நகரில், செல்ல பிராணிகளை விற்பனை செய்யும் கடைக்கு, பத்மா என்ற 25 வயது பெண் கடந்த அக்டோபர் மாதம்…

வகுப்புக்களுக்கு ஒழுங்கான முறையில் சென்று படித்ததனால் தான் கணிதத் துறையில் முதலிடத்தைப் பெற முடிந்தது என வவுனியா மாவட்டத்தில்  கணிதத்துறையில் முதலிடம் பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி…

• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • பூநகரி சமரில்  வன்னி, யாழ்ப்பாணம்…

திருவண்ணாமலையில் நேற்று ஒரு வாலிபர் கொடூரமாக கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்டவரின் விவரம் தெரியாமல் இருந்து வந்த நிலையில்,…

குடும்பப் பெண் ஒருவரை அவரது கணவரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்ற மற்றொரு குடும்பத்தலைவர் விபத்தில் சிக்கி மாட்டிக்கொண்டார். வான் ஒன்றில் கடத்திச் சென்ற போது, வீதியால் வந்த…

விருதுநகர்: விருதுநகரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக அளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். 4 நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி…

“அமைச்சராக வேண்டுமெனில் மன்னிப்புக் கேட்க வேண்டுமென சிறிசேன என்னிடம் கோரினார்” அமைச்சுப் பதவி வேண்டுமென்றால், மன்னிப்புக் கோர வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைக் கேட்டதாக, இலங்கையின்…

கோடரிகளையும், ஆயுதங்களையும் கையில் ஏந்திய கும்பல், ஜுரா காரூஹிம்பியின் வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்த மக்களை வெளியே அனுப்புமாறு கூச்சலிட்டபோது, அவரிடம் ஆயுதங்கள் ஏதுமில்லை. ஆனால் நிராயுதபாணியான ஜுரா…

உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி, முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி 3 ஏ சித்திகளை பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் வணிகத் துறையில் முதல் இடம்…

சண்டிகரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைந்துள்ள பகுதியில் 50 வயதைக் கடந்த பிரிட்டன் நாட்டுப் பெண் ஒருவர், தான் தங்கியிருந்த ஆடம்பர விடுதியில் மசாஜ் செய்யச் சென்ற…

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (29) வெளியாகின. அதற்கமைய தேசிய ரீதியாக முதல் மூன்றிடங்களை பிடித்த மாணவர்களின் விவரங்கள்..…

லக்னோ:துபாயில் இருந்து லக்னோ வந்த ஏர் இந்திய விமானத்தில் புழுக்கம் தாங்க வில்லை என்று கூறி பயணி ஒருவர் ஆடைகளின்றி உலாவியது, சக பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

எத்தனையோ ஓவியங்கள் வரலாற்றில் புகழிடம் பெற்றிருக்கின்றன. எல்லா ஓவியங்களும் வெறும் மாடல்களை வைத்து மட்டும் வரையப்பட்டவை அல்ல. சில ஓவியங்களின் பின்னால் வரலாற்றில் நடந்ததாக கருதப்படும் சில…

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் பேட்ட படத்தின் டிரைலரை 24 மணிநேரத்தில் 1 கோடி பேர் பார்த்துள்ளனர். #PettaTrailer #PettatrailerHits10MViews #Rajinikanth கார்த்திக்…

லிவிங் டூகெதர் உறவு எனக்கு தேவையில்லை, நான் திருமணம் செய்துகொண்டு வாழ்வதையே விரும்புகிறேன் என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்து வரும்…

யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கற்கும் பளை பகுதியை சேர்ந்த முதலாம் வருட மாணவனே…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…

கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். கிளிநொச்சி இரத்தினபுரத்தில் வசித்து வரும் சி. அன்பழகன் என்ற 11 வயதுச் சிறுவனே…

 வடமாராட்சி கிழக்கு ஆலியவளை கடற்கரையில் இன்று அதிகாலை மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.  குறித்த பொருள் தொடர்பில் கடற்படை தற்போது ஆய்வுகளைச் செய்து வருகின்றனர் அதே…