பவளப் பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சன் க்ரீம் பயன்பாட்டை தடை செய்யும் உலகின் முதல் நாடாகியுள்ளது பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான…
Day: January 1, 2020
புண்களில் புழுக்கள் காணப்பட்ட நிலையில் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு மாடுகளை கம்பளை பிராந்தியத்துக்குப் பொறுப்பான விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.இது தொடர் பில் சந்தேகத்தின் பேரில்…
அமெரிக்காவில் தனது செல்போனைப் பார்த்தபடியே நடந்து சென்ற யுவதியொருவர் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்தார். 13 மணித்தியாலங்களின் பின்னர் ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம் அவர் மீட்கப்பட்டார். கலிபோர்னியா…
பி.எம்.டபிள்யூ ரக கார் ஒன்றுக்கும் 10 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்களுக்கும் ஆசைப்பட்ட நபர் ஒருவர் 31 இலட்ச ரூபாயை இழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. ஒரு மாத…
யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திங்கட்கிழமை அதிகாலை புகுந்த நபர்கள் 45 பவுண் நகை, 30 ஆயிரம் ரூபா பணம் என்பனவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.…
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவலப்பிட்டி ஹிந்தின்ன வனப்பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சடலத்தின் வலது கையின்…
வவுனியா கல்குண்டாமடுவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 4பேர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிச்…
இலங்கை பாதுகாப்பு படைகளின் பொறுப்பு தலைமை அதிகாரியாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் நேற்றைய தினம்…
இன்று அதிகாலை 4.00மணியளவில் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். தம்புள்ளையிலிருந்து மரக்கறிகளை ஏற்றிய பாரஊர்தி கிளிநொச்சி கனகபுரம் பொருளாதார மத்திய…