Day: March 8, 2020

இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியத்திலும் 14 மாகாணங்களில் குறைந்தது 16 மில்லியன் மக்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருப்பதாக அந் நாட்டு பிரதமர் கூறியுள்ளார். இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கையானது எப்ரல்…

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அருகில் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை…

இன்று சர்வதேச பெண்கள் தினம். விண்வெளி, மருத்துவம், சட்டம், காவல்துறை என பெண்கள் கால்பதிக்காத துறையே இல்லை எனும் அளவுக்கு நாளுக்கு நாள் சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பு…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கையை ஏற்கனவே…