Day: April 2, 2020

பிலிப்பைன்சில் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள   விதிமுறைகளை மீறியவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என  ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டர்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். தொலைபேசியில் நாட்டிற்கு ஆற்றிய உரையில் அவர் இதனை…

இலங்கையில் கொரொனா தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 151ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. கொரோனா தொற்றில் சிகிச்சை பலனின்றி  4பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 21 பேர் பூரண…

கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டம் வெற்றியளிக்க தொடங்கியுள்ளது என நம்பிக்கை கொள்ளத்தொடங்கிய ஆசிய நாடுகள் இரண்டாம் சுற்று வைரசினை எதிர்கொள்கின்றன என கார்டியன் தெரிவித்துள்ளது. எல்லைகள் மூடப்படுவதற்கு…

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா குறித்த பரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது, கற்களை வீசி தாக்கி விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா…

காதலியை கொலைசெய்துவிட்டு  அவர் தனக்கு  கொரோனா வைரசை பரப்பினார் என பொய் குற்றச்சாட்டை சுமத்திய இத்தாலியின் ஆண் தாதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிலிசி என்ற பகுதியில் உள்ள மெசினாவில்…

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி  உயிர்த்த ஞாயிறு தினத்ததன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்  சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை கொத்தட்டுவ…

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் தந்தை ஒருவர் தனது மனைவியையும் மகளையும் கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற…

ஹாங்காங், சோல் அல்லது டோக்கியோ போன்ற ஆசியப் பெரு நகரங்களில் இப்போதெல்லாம் நீங்கள் முகக்கவசம் அணியாமல் சென்றால், உங்களை பலரும் வித்தியாசமாக பார்ப்பார்கள். கொரோனா வைரஸ் தொற்று…

வாசனைகளை முகர முடியாமல் போவதும், உணவுப் பொருட்களின் சுவைகளை அறிய முடியாமல் போவதும்கூட கொரோனா தொற்றின் (கோவிட்-19) அறிகுறிகள் என்பது பிரிட்டன் ஆய்வாளர்களின் கூற்று. தங்களுக்கு கோவிட்…

 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48000ஐ தாண்டி உள்ளது. உலகளவில் கொரோனாவால் 9,49,785 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,48,259 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,01,556…