Day: April 2, 2020

பிலிப்பைன்சில் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள   விதிமுறைகளை மீறியவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என  ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டர்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். தொலைபேசியில் நாட்டிற்கு ஆற்றிய உரையில் அவர் இதனை…

இலங்கையில் கொரொனா தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 151ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. கொரோனா தொற்றில் சிகிச்சை பலனின்றி  4பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 21 பேர் பூரண…

கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டம் வெற்றியளிக்க தொடங்கியுள்ளது என நம்பிக்கை கொள்ளத்தொடங்கிய ஆசிய நாடுகள் இரண்டாம் சுற்று வைரசினை எதிர்கொள்கின்றன என கார்டியன் தெரிவித்துள்ளது. எல்லைகள் மூடப்படுவதற்கு…

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா குறித்த பரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது, கற்களை வீசி தாக்கி விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா…

காதலியை கொலைசெய்துவிட்டு  அவர் தனக்கு  கொரோனா வைரசை பரப்பினார் என பொய் குற்றச்சாட்டை சுமத்திய இத்தாலியின் ஆண் தாதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிலிசி என்ற பகுதியில் உள்ள மெசினாவில்…

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி  உயிர்த்த ஞாயிறு தினத்ததன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்  சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை கொத்தட்டுவ…

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் தந்தை ஒருவர் தனது மனைவியையும் மகளையும் கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற…

ஹாங்காங், சோல் அல்லது டோக்கியோ போன்ற ஆசியப் பெரு நகரங்களில் இப்போதெல்லாம் நீங்கள் முகக்கவசம் அணியாமல் சென்றால், உங்களை பலரும் வித்தியாசமாக பார்ப்பார்கள். கொரோனா வைரஸ் தொற்று…

வாசனைகளை முகர முடியாமல் போவதும், உணவுப் பொருட்களின் சுவைகளை அறிய முடியாமல் போவதும்கூட கொரோனா தொற்றின் (கோவிட்-19) அறிகுறிகள் என்பது பிரிட்டன் ஆய்வாளர்களின் கூற்று. தங்களுக்கு கோவிட்…

 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48000ஐ தாண்டி உள்ளது. உலகளவில் கொரோனாவால் 9,49,785 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,48,259 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,01,556…

வாஷிங்டன் : கொரோனாவால் நேரிட்ட உண்மையான பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை சீனா மறைத்து விட்டதென அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவின் பிறப்பிடமான…

சிட்னி :ஆஸ்திரேலியா 2 கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடித்து, விலங்குகளிடம் சோதித்து வருகிறது. இது கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் செய்தியாக மனித குலத்திற்கு உள்ளது.சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள…

அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.…

வௌவால்களுக்கு, ‘வைரஸ்களின் கூடாரம்’ என்ற பெயர் சமீபகாலமாக சூட்டப்படுகிறது. அந்த அளவுக்கு, அவற்றிடமிருந்து பல்வேறு வைரஸ் தொற்று நோய்கள் மனிதர்கள் மத்தியில் பரவியுள்ளன. பீட்டர் டஸ்ஸாக் என்ற…

கியூபாவின் சுகாதார அமைப்பு குறித்து நீங்கள் அதிகமாக கேள்விப்பட்டிருக்கக்கூடும். அதுமட்டுமல்லாமல் மேற்கத்திய நாடுகளைக் காட்டிலும் அந்நாட்டில், மக்கள்தொகை உடனான மருத்துவர்களின் விகிதம் அதிகம் இருப்பதாக புள்ளி விவரங்கள்…

கொரோனா வைரஸினால் ஸ்பெய்னில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைகடந்துள்ளது. நேற்று மேலும் 950 பேர் ஸ்பெய்னில் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. இதன்படி…

கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கை செய்ய முயன்றமைக்காக சீன அதிகாரிகளால் கண்டிக்கப்பட்ட மற்றுமொரு மருத்துவரும் காணாமல்போயுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வுகான் மத்திய மருத்துவமனையின்…

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக அறியப்படும், பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழக்கூடிய மும்பை தாராவி பகுதியில், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

  மிருசுவில் படுகொலை வழக்கின் முதல் எதிரியான சுனில் ரத்தநாயக்கவிற்கு மரண தண்டனையிலிருந்து விலக்களித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பு வழங்கியுள்ள நிலையில் அது தொடர்பான சகல ஆவணங்களையும்…

ஐரோப்பாவை மொத்தமாக எடுத்துக் கொண்டால், அங்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய…

இலங்கைக் கடற்படையினரால் தென் ஆழ்கடலில் வைத்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் பெறுமதி 2, 000 கோடி ரூபாவையும் விட அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போதைப்…