Day: April 3, 2020

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 120 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு…

ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்துதல் மூலம் உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோரை வீட்டிற்குள் முடக்கி வைத்துள்ளது கொடூர கொரோனா வைரஸ் தொற்று. கொரோனா வைரஸ் தொற்று… தற்போது…

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மாத்திரம் இதுவரை 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நிலைமை மோசமடையப்போகின்றது என அந்த நாட்டின் தொற்றுநோய்கள் மற்றும் ஒவ்வாமை குறித்த தேசிய நிறுவகத்தின் இயக்குநர் அன்டொனி பவுசி தெரிவித்துள்ளார் பொக்ஸ் தொலைக்காட்சிக்கு…

யுத்தம் மற்றும் தொற்றுநோயால் எவ்வாறு பேரழிவு ஏற்பட்டுள்ளது என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது. இப்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் காலடி எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளதால்,…

ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்கு செல்லும்போது ஆடு வெட்டப்படும் இடத்திற்கு செல்வதுபோல் உணர்கிறேன் என்று 28 வயதேயாகும் அமெரிக்க பெண் டாக்டர் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவில் டாக்டர்களுக்கான…

சத்தீஸ்கரில் புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என தம்பதியினர் பெயரிட்டு உள்ளனர் கொரோனா வைரஸால் ஏற்பட்ட தொற்றுநோய் உலகை ஆட்டுவித்து வருகிறது. அனைத்து நாடுகளும்…

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மரணமடைந்த 4 ஆவது நபருக்கு அந்த தொற்று எப்படி ஏற்பட்டது என்பதில்  சந்தேகம் எழுந்துள்ளது.…

தப்லிகி ஜமாத் கூட்டத்தில் பங்கேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட நபர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்…

பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் வாழும் பழங்குடி இன பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 10 லட்சத்து 14 ஆயிரத்து 256 பேருக்கு கொரோனா…

பிரிட்டனில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்களும் அதிகம். சிலருக்கு லேசான அறிகுறிகள் இருக்கலாம் அல்லது…

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் நிறைய பேர் முகக்கவசம் அணிய வேண்டுமா? உலக சுகாதார நிறுவனம் அமைத்துள்ள சிறப்பு குழு ஒன்று இந்த கேள்விக்கான பதிலை…

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,169 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று…

இலங்கையில் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் தற்போது மற்றொரு பிரச்சனை உருவெடுத்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒரு சிங்கள பிரஜையும், இரு…

சீனாவின் சென்ஷேன் நகரில் பூனை மற்றும் நாயை மனிதர்கள் உட்கொள்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஹுபே மாகாணத்தின் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்…

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், ரயில் பெட்டிகளை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனையாக்க இந்திய ரயில்வே முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா வெகுவேகமாகப் பரவும்…

ஐரோப்பாவில் கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் பிரான்ஸில் நேற்று மட்டும் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலியெடுத்து தீவிர பரவலை ஆரம்பித்துள்ளது. இதுவரை பிரான்சில் நாளுக்கு நாள்…

உலகின் 205 நாடுகள்/பிரதேசங்களில் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இன்று மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சீனாவிருந்து பரவத்தொடங்கிய இந்த வைரஸ் வெறும் இரண்டே மாதங்களில் சுமார்…

சுவிசில் இருந்து தமிழர் தாயகத்துக்கு வருகை தந்திருந்த போதகர் ஒருவரினால் யாழ்ப்பாணம் அரியாலையில் நடந்த ஒன்றுகூடலின் ஊடாகவே தமிழர்தாயகப் பகுதிக்குள் “கொரோனா” புகுந்தது என்ற செய்தி தாயகத்தை…

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் தந்தை ஒருவர் தனது மனைவியையும் மகளையும் கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற…

  இலங்கையில் கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்று இரவு 7 மணியாகும் போது 151 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு …

கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் நோயினால் உலகில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது. 10 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு வெளியான தகவல்களின்படி,…