பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 120 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு…
Day: April 3, 2020
ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்துதல் மூலம் உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோரை வீட்டிற்குள் முடக்கி வைத்துள்ளது கொடூர கொரோனா வைரஸ் தொற்று. கொரோனா வைரஸ் தொற்று… தற்போது…
இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மாத்திரம் இதுவரை 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நிலைமை மோசமடையப்போகின்றது என அந்த நாட்டின் தொற்றுநோய்கள் மற்றும் ஒவ்வாமை குறித்த தேசிய நிறுவகத்தின் இயக்குநர் அன்டொனி பவுசி தெரிவித்துள்ளார் பொக்ஸ் தொலைக்காட்சிக்கு…
யுத்தம் மற்றும் தொற்றுநோயால் எவ்வாறு பேரழிவு ஏற்பட்டுள்ளது என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது. இப்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் காலடி எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளதால்,…
ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்கு செல்லும்போது ஆடு வெட்டப்படும் இடத்திற்கு செல்வதுபோல் உணர்கிறேன் என்று 28 வயதேயாகும் அமெரிக்க பெண் டாக்டர் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவில் டாக்டர்களுக்கான…
சத்தீஸ்கரில் புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என தம்பதியினர் பெயரிட்டு உள்ளனர் கொரோனா வைரஸால் ஏற்பட்ட தொற்றுநோய் உலகை ஆட்டுவித்து வருகிறது. அனைத்து நாடுகளும்…
கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மரணமடைந்த 4 ஆவது நபருக்கு அந்த தொற்று எப்படி ஏற்பட்டது என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.…
தப்லிகி ஜமாத் கூட்டத்தில் பங்கேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட நபர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்…
பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் வாழும் பழங்குடி இன பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 10 லட்சத்து 14 ஆயிரத்து 256 பேருக்கு கொரோனா…