கடுமையான நோய்ப் பாதிப்புக் குள்ளாகியவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கட்டாயம் வரவேண்டும். கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தனியான பிரிவில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். எனவே நோயாளர்களைப்…
Day: April 7, 2020
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் 30 நாட்களில் 406 பேரிற்கு வைரசினை பரப்பும் ஆபத்துள்ளதாக இந்திய மத்திய அரசின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். சமூக விலக்கல் உட்பட உரிய…
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. இந்த நோயை முற்றிலும் ஒழிக்க உலகம் முழுவதும் சுகாதாரப்…
கொரோனா வைரஸ் தொற்றினால் ஏனைய நாடுகளைப் போன்று பாரிய பாதகமான நிலைமைக்கு முகங்கொடுக்காமலிருப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தில் அனைவரது ஒத்துழைப்பே அவசியமானதாகும். அதற்கமைய நீண்ட காலம் எடுத்துக்கொள்ளாமல் வைரஸ்…
கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு தேவைப்படும் மாதிரிகளை மனிதர்களின் உடலில் இருந்து எடுக்க கேரளாவின் தெற்கே உள்ள கொச்சி நகரில் ஆங்காங்கே மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முன்பு பயன்பாட்டில்…
இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டிற்கு பத்து டன் மருந்தை இன்று அனுப்பி வைத்துள்ளது இந்தியா. இந்தியாவிற்கு சொந்தமான விசேட விமானமொன்றின் மூலம் இந்த மருந்து வகைகள்…
கொரோனா வைரஸ் முழுமையான நோய் தொற்றாக மாறி மில்லியன் கணக்காணவர்களின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் டிரில்லியன் டொலர் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க ஜனாதிபதியின் பொருளாதார…
பிரான்சில் 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரசினால் 1417 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10328 ஆக அதிகரித்துள்ளது. பிரான்சின் பொது சுகாதார…
கொரோனா வைரஸ் பரவலானது எதிர்வரும் இரு வார காலத்திற்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று…
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்கள் மத்தியிலான அச்ச நிலைமை வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு முக்கிய விடயமொன்றை வெளியிட்டுள்ளது. அந்தவகையில்,…
அரச மருத்துவ அதிகாரிகளின் கணிப்பின்படி கொரோனா தொற்று ஏற்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்ட நாளில் இருந்து ( மார்ச் 11 ) 48 நாளைக்குள் நாங்கள்…
கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்தை, தாங்கள் கேட்டபடி இந்தியா கொடுக்க முன்வராவிட்டால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில்,…
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 4 நாட்களாக ஸ்பெயினில் உயிரிழப்புகள் குறைந்த வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 743 பேர் இறந்துள்ளதாக, அந்நாட்டின் சுகாதாரத்துறை…
உலகளவில் இதுவரை 1,274,923 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 260,484 ஆக உள்ளது என ஜான் ஹாப்கின்ஸ்…
கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவிவரும் நிலையில், வைரஸ் தொற்று தொடர்பான போலிச் செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய அறிவிப்பை வாட்சப் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.…
நூற்றுகணக்கில் ஆரம்பித்த கொரோனா தொற்று ஆயிரக்கணக்கில் உயர்ந்து தற்போது இது இலட்சக்கணக்கில் செல்கின்றது. நேற்றைய தினம் மாத்திரம் உலகளாவிய ரீதியில் 73,142 புதிய தொற்றாளர்களாகள் இனங்காணப்பட்துடன் 5230…
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பகிர்ந்தார்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மா…
பெர்லின்: கொரோனா பீதியால் ஜெர்மனியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தாய்லாந்து மன்னர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் உலகம் முழுவதும் பெரும் சவாலாக கொரோனா வைரஸ் அமைந்துள்ளது.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 571-ல் இருந்து 621-ஆக இன்று உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 50 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்…
கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று, புதிதாக 2 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதுவரை தொற்றுக்குள்ளானவர்களில் 5பேர் மரணமடைந்துள்ளதுடன் 34பேர் குணமடைந்து வீடு…
இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 4,289 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக போராட தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தும்…