Day: April 7, 2020

கடுமையான நோய்ப் பாதிப்புக் குள்ளாகியவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கட்டாயம் வரவேண்டும். கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தனியான பிரிவில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். எனவே நோயாளர்களைப்…

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் 30 நாட்களில் 406 பேரிற்கு வைரசினை பரப்பும் ஆபத்துள்ளதாக இந்திய மத்திய அரசின் அதிகாரியொருவர்  குறிப்பிட்டுள்ளார். சமூக விலக்கல் உட்பட உரிய…

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. இந்த நோயை முற்றிலும் ஒழிக்க உலகம் முழுவதும் சுகாதாரப்…

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏனைய நாடுகளைப் போன்று பாரிய பாதகமான நிலைமைக்கு முகங்கொடுக்காமலிருப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தில் அனைவரது ஒத்துழைப்பே அவசியமானதாகும். அதற்கமைய  நீண்ட காலம் எடுத்துக்கொள்ளாமல் வைரஸ்…

கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு தேவைப்படும் மாதிரிகளை மனிதர்களின் உடலில் இருந்து எடுக்க கேரளாவின் தெற்கே உள்ள கொச்சி நகரில் ஆங்காங்கே மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முன்பு பயன்பாட்டில்…

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டிற்கு பத்து டன் மருந்தை இன்று அனுப்பி வைத்துள்ளது இந்தியா. இந்தியாவிற்கு சொந்தமான விசேட விமானமொன்றின் மூலம் இந்த மருந்து வகைகள்…

கொரோனா வைரஸ் முழுமையான நோய் தொற்றாக மாறி  மில்லியன் கணக்காணவர்களின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் டிரில்லியன் டொலர் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க  ஜனாதிபதியின் பொருளாதார…

பிரான்சில்  24 மணித்தியாலத்தில் கொரோனா வைரசினால் 1417 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10328 ஆக அதிகரித்துள்ளது. பிரான்சின் பொது சுகாதார…

கொரோனா வைரஸ் பரவலானது எதிர்வரும் இரு வார காலத்திற்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்கள் மத்தியிலான அச்ச நிலைமை வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு முக்கிய விடயமொன்றை வெளியிட்டுள்ளது. அந்தவகையில்,…