Day: April 19, 2020

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி…

கனடாவில் போலீஸ் உடையில் வந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். கனடா நாட்டின் நோவா ஸ்காட்டா மாகாணத்தின் என்பீல்ட் பகுதியில் உள்ள ஒரு எரிபொருள்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 64 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர்…

கொரோனா வைரஸ்  தொற்றுக்  காரணமாக இன்றிரவு (19) 8.00 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் 15 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்  இலங்கையில் அடையாளம்…

புதிய கொரோனாவைரஸின் தோற்றுவாய் என்று கூறப்படுவதால் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் மத்திய சீன நகரான வூஹானில் அமைந்திருக்கும் முக்கியமான நோய்நுண்மவியல் ஆய்வுகூடம் (Chinese Virology Laboratory) இந்த…

கொரோனாவால் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் வாழ்க்கையில் இனி வரக்கூடாத விடுமுறை என்று சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில்…

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக போலீஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. கொழும்பில் இன்று (ஞாயிறு) இடம்பெற்ற ஊடகவியலாளர்…

நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், பிறந்து 45 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் அந்தக் குழந்தைக்கு டெல்லி  மருத்துவமனையில்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலம் முடக்க நிலைமை அறிவிக்கப்பட்ட போதிலும், நாளைய தினம் (20) முதல் அந்த முடக்க நிலைமை…

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பிலிருந்த நிலையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு, முழுமையாகக் குணமடைந்து இன்று வீடு…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக கனடா – அமெரிக்கா எல்லை மேலும் 30 நாட்களுக்கு மூடப்படும் என்று கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஏற்கனவே, அமலில்…

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது மீண்டுமொருமுறை மிகப் பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். அதாவது, இந்திய நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை…

இந்தியாவில் நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் 2,154 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில்…

2019ஆம் ஆண்டு இறுதியில் கோவிட் 19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உருவானது. ஆனால், இதனால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் இதிலிருந்து குணமாக நீண்ட காலம்…

கொரோனா வைரஸ் தொற்றினால் சர்வதேச ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது தற்போது 160,000 யும் கடந்து விட்டதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுத் தரவுகள் தெரிவித்துள்ளன. அதன்படி…

சீனாவின் வுஹான் நகர புறநகர் பகுதியில், அமைதியான சூழலில் அமைந்துள்ள, வைரஸ் தொடர்பாக ஆய்வு செய்யும் ஓர் ஆய்வுகூடம் தற்போது உலகின் கவனத்தைக் கவர்ந்துள்ளது இன்று…

கொரோனா பரவலை தடுக்க கொண்டுவந்த 144 தடை உத்தரவு ஏப்ரல் 20ம் தேதி தளர்த்தப்படும் என்றும் குறிப்பிட்ட ஆலைகள் இயங்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில்,…

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள  ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் (20) ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பல பிரதேசங்களில் காலை 5 மணி முதல் இரவு…