Day: April 26, 2020

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இதற்கமைய, இன்றைய தினம் வரை கொரோனா தொற்றுக்குள்ளான 505 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 47 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்குநாள்…

ஈக்குவடார் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்ட 74 வயதான பெண் ஒருவர் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆல்பா மரூரி என்னும் பெண்ணின் குடும்பத்திற்குக் கடந்த…

நாட்டில் கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் -19 தொற்று காரணமாக  இன்று இரவு 8.00 மணி வரையிலான காலப்பகுதியில் 95 கடற்படையினர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் …

ஆலப்புழாவில் உள்ள தண்ணீர்முக்கம் கிராம பஞ்சாயத்தில் உள்ள மக்கள் வெளியில் செல்லும்போது குடைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் முதன்முதலாக…

நாளையதினம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறையில் உள்ள படையினர் முகாம்களுக்குத் திரும்புவதற்கு இலகுவாக…

உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் இன்னொரு கட்டமாக கியூபா, 216 சுகாதாரப் பணியாளர்களை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்து உலகளவில் அனுப்பிய 20இற்குக்கும் மேற்பட்ட…

கொரோனா வைரஸ் பாதித்து மீண்டவர்கள் வேலைக்கு செல்ல அனுமதி வழங்கும் யோசனைக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் 200 நாடுகளில்…

எங்கும் கொரோனா, எதிலும் கொரோனா, விழிப்புணர்வுடன் இரு, வீட்டிலேயே இரு’ அண்மைய நாட்களில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன இந்த சொற்றொடர்கள். ஆம், உலக ஒழுங்கையே தலைகீழாக புரட்டிப்போட்டு கோரதாண்டவம்…

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மிகப்பெரிய மனித அழிவுகளை சந்தித்துவரும் இத்தாலி, நடைமுறையில் உள்ள சில கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ளன. பேரிழப்புகளால் முடங்கியுள்ள இத்தாலியை எளிதாக்கும் திட்டத்தின் ஒரு…

தமிழகத்தில் மனைவி இறந்தது தெரியாமல், 90 வயது முதியவர் சடலத்திற்கு பால் ஊட்டி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே…

நியூசிலாந்து முதல் ஜெர்மனி வரை, தைவான் நார்வே போன்ற பெண்களால் ஆட்சி செய்யப்படும் சில நாடுகளில் கோவிட்-19ஆல் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளது. மேலும் அந்நாடுகளில் இருக்கக்கூடிய…

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19)தொற்றுக்கு அமெரிக்காவில் ஒரேநாளில் 2,065பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், நேற்று (சனிக்கிழமை) மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 35,419பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான பாதுகாப்பும்…

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வீடொன்றில் கலாசார சீரழிவு இடம்பெற்று வருவதாக கிடைத்த தகவல்களை அடுத்து, நேற்றிரவு பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது அந்த வீட்டில் இருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த…

யாழ்ப்பாணம் – ஏழாலையில் எரிகாயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாகவே இன்று காலை (26.04.2020) சடலம் மீட்கப்பட்டது என்று சுன்னாகம் பொலிஸார்…

சவுத்தாம்ப்டன் நகர பொது மருத்துவமனையில் தாதிகளாக பணியாற்றிய இரட்டை தாதிகள், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 37 வயதான கேட்டி…