கொரோனா தாக்கத்தை எதிர்த்து போராடும் சுகாதார பணியாளர்களை கவுரவிக்கும் வண்ணம், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை மீது மலர்தூவி ராணுவம் மரியாதை செய்யப்பட்டது.


இதுபோன்று பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை, லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனை என நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா சிகிச்சை தரும் மருத்துவமனைகள் மீது இவ்வாறு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Share.
Leave A Reply