நெதர்லாந்தில் புலம் பெயர்ந்த 28 கொரோனா நோயாளிகளை உல்லாச படகிற்கு அனுப்பி சிகிச்சை அளிப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெதர்லாந்து நாட்டில் உள்ள சிறு நகரம், அர்ன்ஹெம். இங்குள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த ருமேனியா நாட்டைச் சேர்ந்த புலம்
Archive


பொருளாதாரம் சீர்குலைவு காரணமாக 2.9 டிரில்லியன் டாலர் கடன் வாங்குவதற்கு அமெரிக்க அரசின் நிதித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனாவால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இதன் காரணமாக அந்த நாட்டின் நிதித்துறை ரூ.217 லட்சம் கோடி கடன் வாங்க

மெக்சிகோ நாட்டில் கொரோனா பரவிய கடந்த 3 மாதங்களில் குடும்ப வன்முறையில் சுமார் 1,000 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் குற்றங்கள் அதிகளவில் நடப்பதுண்டு. அங்கு குற்றச்செயல்கள் நடக்காத நாளே கிடையாது.

தமிழ்நாட்டில் அஞ்சத்தக்க அளவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 4829ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 324 பேருக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக இன்று இரவு 9.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 11 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 760 ஆக உயர்ந்துள்ளது. இன்று கண்டறியப்பட்ட 11 பேரில்
காசியிடமிருந்து சிக்கிய லேப்டாப்கள்.. நூற்றுக்கணக்கில் பெண்களின் ஆபாச படம்.. தந்தையின் திடீர் கதறல்!

சென்னை: காம கொடூரன் காசியின் கோழிப்பண்ணையில் ஏகப்பட்ட லேப்டாப்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.. அவைகளில்தான் மொத்த ஆபாச வீடியோவும் உள்ளதாம்.. காசி ஏமாற்றிய அந்த நடிகரின் மகள் யார் என்பது உட்பட போலீசார் தங்களுடைய 2-வது நாள் விசாரணையை காசியிடம்
திடீரென எழுந்து.. கரகரவென கத்தியால் “அதை” அறுத்து.. “சிவனுக்கு படையல் வைக்க போறேன்” பதற வைத்த விஷ்ணு

போபால்: விஷ்ணு சிங் என்ற கைதி, திடீரென தனது ஆணுறுப்பை “கட்” செய்து கொண்டு, அதை கொண்டு போய் சிவலிங்கத்திற்கு படையல் வைக்க முயன்றுள்ளார்.. ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த அவரை மீட்டு போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம்

சென்னை: நடிகை மீரா மிதுன் ஆண் நண்பருடன் படுக்கையறையில் போட்ட கெட்ட ஆட்ட வீடியோ வைரலாகி வருகிறது. மாடலான மீரா மிதுன், தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். 2016ஆம் ஆண்டுக்கான மிஸ்

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் இளம் நடிகை ஒருவர் விவசாயம் செய்து வருகிறார். பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் கடந்தாண்டு வெளியான தும்பா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகி

மதுபானம் வாங்க இளம் பெண்கள் வரிசையில் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிரபல இயக்குனர் டுவிட்டரில் விமர்சித்துள்ளார். கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் மே 17-ன் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு சில தளர்வுகளை அறிவித்துள்ள மத்திய அரசு, மதுபானக்

பைக் ரேஸரான அஜித், ஒரு டிரிப்பின் போது ஏழை ரசிகரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது குடிசை வீட்டில் தேநீர் அருந்தியுள்ளார். நடிகர் அஜித் மே 1-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து

கொரோனா வைரஸ் பாதிப்பு பல நாடுகளில் பரவியுள்ள நிலையில், தற்போது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பதை சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உறுதிப்படுத்தினார். கேரளா, தெலங்கானா, ஜெய்ப்பூர், டெல்லி உள்ளிட்ட இடங்களில் கொரோனா
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....